செய்திகள்
-
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் : சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி. புதிய…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டத்தில் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 26.01.2022 ஆம் தேதியன்று நாட்டின் 73-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு…
Read More » -
பேராவூரணியில் ரூ 1.கோடியே 50 லட்சம் மதிப்பில் எரிவாயு தகனமேடை அடிக்கல் நாட்டு விழா
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில், ஆவணம் சாலையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்பில், நவீன…
Read More » -
உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு..!
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு. சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம்…
Read More » -
பேராவூரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையை மாற்றி மேம்பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல்
பேராவூரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையை மாற்றி மேம்பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் பிப்8. ல் நடக்கிறது. தஞ்சை மாவட்டம்,…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு… : இன்றைய இளைஞர்களின் புத்தியும், உத்தியும், சக்தியும்
பொதுவாக ஒரு நாட்டின் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள்,…
Read More » -
பேராவூரணி அருகே கஜா புயலில் அடித்துச் சென்ற மயானம் : மழையினால் கீற்றுக்கொட்டகை அமைத்து பிணம் எரிப்பு : கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்..?
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த கொளக்குடி ஊராட்சி கொளக்குடியில் மயான கொட்டகை முன்பு அடித்த கஜா புயலில் அடியோடு அடித்து செல்லப்பட்டது. அதை இது நாள்வரை சம்பந்தப்பட்ட…
Read More » -
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் காணாமல் போன கிராம கணக்குகள் : அலட்சியம் காட்டும் வருவாய்துறை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராமம் இங்கு ஒட்டங்காடு உக்கடை ஒட்டங்காடு என இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒட்டங்காடு கிராம…
Read More » -
பேராவூரணி அருகே புத்தாண்டை முன்னிட்டு மாநிலம் தழுவிய மாபெரும் மின்னொளி கபடி திருவிழா
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ஆதனூர் கிராமத்தில் மாநிலம் தழுவிய மாபெரும் மின்னொளி கபடி திருவிழாவை ஆதனூர் இந்தியன் ரயில்வே கபடி வீரர் சின்னப்பன், தமிழ்நாடு மின்சார…
Read More » -
‘சிம் ஸ்வாப்…’ சிம் கார்டு மூலம் வங்கி கணக்கில் கை வைக்கும் மற்றொரு நூதன திருட்டு!
சென்னையில் இயங்கிவரும் தனியார் கண் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து 24 லட்சம் ரூபாய் அவர்களுக்கே தெரியாமல் காணாமல்போக, அதிர்ந்துபோன மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட வங்கியை நாடியுள்ளது. ஆனால்…
Read More »