செய்திகள்
-
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடல்? – வெளியானது புது தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை தமிழகத்தில், 121 பேருக்கு ஒமைக்ரான் பரவல் உறுதி…
Read More » -
தொடரும் நீட் தற்கொலைகள்… தடுக்கப்படுமா..?
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 46) இவரது மனைவி நாகூர் மாலா (வயது 40) இவர்களின்…
Read More » -
பல ஆண்டுகளாக பணியாளர் பற்றாக்குறை… பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகம்
பட்டுக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தின் கீழ் மொத்தம் 192 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் செயல்பட்டு வருகின்றது. இந்த வட்டத்தில் மொத்தம் சுமார் 1,14,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள்…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு..! : படிப்பை படிக்கல்லாக்கு
ஆம், நண்பர்களே… வாசிப்பை நேசித்து அமெரிக்க அதிபராக வாழ்வில் உயர்ந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களை பற்றிய தகவல்கள் பின்வருமாறு… வாழ்வில் சாதித்த சரித்திரம் படைத்த சரித்திரத்தில் நிலைத்த…
Read More » -
ஏமாற்றுகிறதா தமிழக அரசு? கோவிட் நிவாரணம் என்னாச்சு?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏராளமான காவலர்கள் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால்…
Read More » -
நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி?
ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு
இயற்றப்பட்ட காலம் முதல் இன்றைய கணினி காலம் வரை அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளானது உலக மக்கள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வரும் பொக்கிஷம் மட்டுமல்ல கருத்துப்…
Read More » -
மீன் குளம் வெட்ட மானியம் வழங்கும் திட்டம்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்புஉள்நாட்டு மீன் உற்பத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினை வகிக்கின்றது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரித்திடவும், மீன்வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக அரசினால் கீழ்காணும் திட்டங்கள்…
Read More » -
பட்டுக்கோட்டை தாலுக்கா காவல் நிலையத்திற்கு
வந்து இருக்கும் உதவி ஆய்வாளர் அதிரடி நடவடிக்கைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன் தஞ்சாவூரில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பல குற்றவாளிகளை…
Read More » -
விதைத்த காக்கிகளுக்கு வீரவணக்கம்
உணர்வுகளையும் உறவுகளையும ஓரமாய் வைத்துஊருக்காக உழைக்கிற எண்ணங்களை நினைத்து பசியையும் நேரத்தையும் பணியில் பிரித்துபனியிலும் மழையிலும் நேர்மையை விதைத்து பிறப்பிடம் ஓரிடம் பாதுகாப்போ வேறிடம்பார்க்கும் பதவியில் ஈடுபாடு…
Read More »