செய்திகள்
-
பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலம் ஆக்கிரமிப்பு
மீட்க அறநிலையத்துறை முயற்சிதிருப்பூரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய முயற்சி நடக்கிறது. திருப்பூர், காங்கயம் ரோடு, நாச்சிபாளையத்தில், ஸ்ரீ சுப்பிரமணிய…
Read More » -
பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவர் மீது
துணை தலைவர் கொடுத்த ஊழல் புகார்..!
நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்..?தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர்…
Read More » -
மறுமணம் பாவமல்ல…
மறுமணம் என்பது மாபெரும் தவறல்ல மாற்றான் கை பட்டதால் பெண் ஒன்றும் இழிவல்ல…காமத்தில் மட்டும் தான் ஆண்களின் பங்கு.. நாங்கள் காலமும் செய்ய இங்கு ஆயிரம் உண்டு.பெண்மை…
Read More » -
குறும்பட போட்டியில் மூன்றாம் இடத்தை வென்ற காவல் துறையினரை பாராட்டிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
காவலர் வீரவணக்க நாளான அக்டோபர் 21.10.2021-ம் தேதியை முன்னிட்டு வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் தமிழ்நாடு காவல்துறை…
Read More » -
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை
பாராட்டும் கர்ப்பிணி தாய்மார்கள்தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் சிறந்த முறையில் சேவை செய்கின்றார்கள். 100 சதவீதம்…
Read More » -
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளருக்கான
“கணினி திறன் மேம்பாட்டு பயிற்சி” வகுப்புசென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கணினி வழி…
Read More » -
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும்
சாதிவெறி ஒழிக்கப்படவில்லை
உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனைஉத்தரப்பிரதேசத்தில் கடந்த 1991ம் ஆண்டு சாதி கட்டுப்பாடுகளை மீறியதாக ஒரு பெண் உட்பட 3 பேர் சுமார் 12மணி நேரம் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.…
Read More » -
இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்..
நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்..?தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட மண்டலக்கோட்டை கிராமத்தின் தூய இருதயமாதா ஆலய பங்குதந்தை அருட்திரு.தேவசகாயம் அடிகளார் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு…
Read More » -
காணவில்லை காணவில்லை.. பஞ்சாயத்து தலைவியை காணவில்லை… ஓட்டு போட்ட மக்களுக்கு அரோகரா!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கணபதி பாளையம் பஞ்சாயத்து தலைவராக நாகேஸ்வரி சோமசுந்தரம் என்பவர் இருக்கிறார். இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் சாக்கடை தெருவிளக்கு போன்ற எந்த…
Read More » -
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் எச்சரிக்கைகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் மூலம் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் சூறையாடல், கொலை முயற்சி சம்பவங்கள், நள்ளிரவில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி…
Read More »