செய்திகள்
-
தேசிய குத்துசண்டை போட்டியில் சீர்காழி மாணவர்கள் சாதனை
சீர்காழி திருக்கோலக்கா பகுதியில் செயல்படும் கிங்ஸ் குத்துசண்டை பயிற்சி மையத்தில் சார்பில் கடந்த மாதம் கோவையில் நடந்த மாநில குத்துசண்டை போட்டியில் பங்கேற்று தகுதி சுற்றில் முதலிடம்…
Read More » -
புகார் பெட்டிகள் வைக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கைதிருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், திருப்பூர் ஆட்சியர்…
Read More » -
சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு
சென்னை காவல் ஆணையர் பாராட்டுமாதவரம் பால் பண்ணை பகுதியில் சாலையில் கிடந்த ரூ.91,000/- அடங்கிய பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர் பாபு என்பவரை. சென்னை பெருநகர காவல் ஆணையாளர்…
Read More » -
உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ. குடும்பத்திற்கு ரூ. 1 கோடி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
காவல்பணியின்போது உயிரிழந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய…
Read More » -
கோவையில் 23 குளங்கள் நிரம்பிவிட்டன : மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தகவல்
கோவையில் நொய்யலை சார்ந்துள்ள 25 குளங்களில், 23 குளங்கள் முழு கொள்ளளவை எட்டிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார். கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தேசிய நல…
Read More » -
வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி- : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கடந்த வாரம் வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6,343 கோடி கடன் வழங்க இலக்கு : திட்டத்தை ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டார்
நபார்டு வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் நிதி ஆண்டில் ரூ.6,343 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத்…
Read More » -
டெல்டா மாவட்ட பயிர் பாதிப்பு : முதல்வர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், புத்தூர் கிராமத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்புகள் குறித்த…
Read More » -
சகோதரி அஸ்வினிக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல… மரியாதை..! : முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில்களில் தினசரி அளிக்கப்பட்டு வரும் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இதனைத் தொடர்ந்து மாமல்லை தலசயனப்…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சியில் நூதன மோசடி.. 6500 வாக்காளர்கள் 6.50 லட்சம் அபேஸ்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து கிராமங்களிலும் இரவு 9…
Read More »