செய்திகள்
-
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு… தொடர்-3
பத்திரிகைத் துறையானது ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகிறது..அதற்கு காரணம் இவை நாட்டு மக்களின் எண்ணங்களை, ஏமாற்றங்களை, எதிர்பார்ப்புகளை, எதிர்ப்புகளை, உணர்வுகளை, வலிகளை, நடுநிலையோடு பிரதிபலிக்கும் கண்ணாடியாக…
Read More » -
பேராவூரணியில் கனமழையால் வீடு இடிந்து விழுந்தது..!
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் வேத.குஞ்சருளன். இவர் நுண்ணறிவு மாத இதழின் தஞ்சை மாவட்ட நிருபர் ஆவர். இவர் கடந்த 30…
Read More » -
நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்ட பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காட்டில் வடிகால் வாய்க்கால் காணவில்லை..?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் கட்டையன்காடு, பாலத்தளி வழியாக செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு அதில் இடைஇடையே சிறிய பாலங்கள் நிறைய கட்டப்பட்டுள்ளது. ஆனால்…
Read More » -
பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் : அரசானை வெளியீடு
விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு…
Read More » -
திருவான்மியூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடிய குற்றவாளி கைது!
42 சவரன் தங்க நகைகள் மீட்பு J-6 திருவான்மியூர் காவல் குழுவினர் அதிரடி.. சென்னை, பெசன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் 18.08.2021 அன்று அவரது வீட்டை…
Read More » -
25 ஆண்டுகள் பணி நிறைவு
25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தமைக்கு மாவட்ட அலுவலர் திருமதி. இ. பானுப்ரியா அவர்களிடமும் மற்றும் உதவி மாவட்ட அலுவலர் திரு. P. கார்த்திகேயன் அவர்களிடமும் நற்பணி…
Read More » -
முக அடையாளம் மூலம் குற்றவாளிகளை கண்டறிய போலீஸ் துறைக்கு புதிய செயலி
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், போலீசாரின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருள் செயலியை தொடங்கி வைத்தார். இந்த முக அடையாளம் கண்டறியும் மென்பொருளானது,…
Read More » -
பதக்கம் மற்றும் சான்றிதழ்
தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து காவல் நிலையம் முழுவதும் செப்டம்பர் 2021ம் மாதம் சிறப்பாக பணிபுரிந்தவர்களை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பட்டுக்கோட்டை காவல் நிலையங்களில் பணியாற்றியவர்களுக்கு…
Read More » -
1000 பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு தன்னம்பிக்கை உரை நிகழ்த்த அழைப்பு காவல் உயரதிகாரிகளுக்கு நன்றி… தன்னம்பிக்கை பேச்சாளர் கலியமூர்த்தி Rtd., SP.,
“HISTORY REPEATS” நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1976 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 13-ஆம் நாள் எந்த சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரியில் நூற்றுக்கணக்கான உதவி…
Read More » -
குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி அளித்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை துணை காண்கணிப்பாளர் திருமதி.லில்லி…
Read More »