செய்திகள்
-
செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு சைக்கிள் பயணமாக சென்று ஆய்வு மேற்கொண்ட டிஜிபி
சென்னையிலிருந்து 03.10.2021-ம் தேதி காலை சைக்கிள் பயிற்சியில் பயணத்தை மேற்கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் /படைத்தலைவர் முனைவர் சி.சைலேந்திரபாபு இ.கா.ப. செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் ஆய்வு…
Read More » -
ஏடிம் மோசடி கொள்ளையர்கள் 3 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் காவல் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக -ல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்செயலை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி, உதவி ஆய்வாளர் காமராஜ் தலைமையில்…
Read More » -
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், குத்தாலம் வட்டம் வாணாதிராஜபுரத்தை சேர்ந்த…
Read More » -
கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? பயனாளிகளுக்கு கடும் நிபந்தனை அறிவிக்க முடிவு
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி வழங்கும் திட்டத்திற்கு கடும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைத்…
Read More » -
பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி; அமைச்சர் அதிரடி உத்தரவு!
சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுத்த வேண்டிய அறிவிப்புகள் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டார். இதில்…
Read More » -
தஞ்சாவூரில் 13 லட்சம் மதிப்புள்ள 130 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மீட்பு – எஸ்பி அதிரடி நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பொதுமக்களிடமிருந்து செல்போன்கள் திருட்டு போயின இதனையடுத்து சைபர் கிரைம் மற்றும் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார் மனுவின் அடிப்படையில் தஞ்சை…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் இரா.சிவகுமார் இல்ல திருமண விழா! : மாநிலத் தலைவர் சரவணன் நேரில் வாழ்த்து!
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த நவக்கொல்லைக்காட்டில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழின் ஆசிரியருமான இரா.சிவகுமார் இல்ல திருமண விழா…
Read More » -
இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் : கோவை ஆட்சியர் அழைப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு…
Read More » -
பேராவூரணியில் திருமண விழாக்கள் தவிர இதர விழாக்களை நடத்த அனுமதி இல்லை… : பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் எச்சரிக்கை
திருமண விழாக்கள் தவிர, இதர விழாக்களை திருமண மண்டபங்கள், விழா அரங்கங்களில் நடத்த அனுமதி இல்லை என பேராவூரணி வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர்…
Read More » -
சட்ட விழிப்புணர்வு செய்தி
தோழர் அம்பேத்கர்தாசன் (என்கிற)R.N.கோவிந்தராசன், M.A., L.L.B. B.Sc.,இந்தியன் வங்கி காசாளர் (பணி ஓய்வு)தொடர்புக்கு: 9345086923 1) ஒருவர் ஒரு குற்றம் செய்துள்ளார், அவரை விசாரணை செய்து தண்டனை…
Read More »