செய்திகள்
-
பூங்கா வாசலில் தரைக்கடை நடத்திய மூதாட்டிக்கு உதவிய ஆட்சியர்
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த ஆர்.மீனா (70), புதுக்குளம் பூங்கா வாசலில் தரைக்கடை மூலம் தின்பண்டங்களை விற்பனை செய்து வந்தார். மழை, வெயில் சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு…
Read More » -
ஏழைகளுக்கு எட்டாத மோடி வீடு திட்டம்..! : பழிவாங்கும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பலிகடாவாகும் ஒப்பந்ததாரர்கள்
நமது இந்திய நாட்டில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டு வீடு இல்லா ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம்…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கி அசத்திய சென்னை மாவட்ட ஆட்சியர்!
சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி…
Read More » -
ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர்…
Read More » -
சீர்காழி அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
துணை ஆட்சியர் நாராயணன் நடவடிக்கையால் சீர்காழி அருகே நடக்கவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சீர்காழி அருகே புதுப்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில்…
Read More » -
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி ஒருங்கிணைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நாசகார ஆலையை நிரந்தரமாக அகற்றிட, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழக அரசு சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, செப்.04 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர்…
Read More » -
தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடனுதவி
தாட்கோ மூலம் SC/ST மக்களுக்கு சுயமாக தொழில் தொடங்க ரூபாய்.7,50,000 வரை 30% மானியத்துடன் கூடிய தனிநபருக்கான தொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படுகிறது எந்த தொழிலுக்கும் விண்ணப்பிக்கலாம்.…
Read More » -
பாரா ஒலிம்பிக் : இந்தியா அசத்தல் சாதனை..!
பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்திய பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தாண்டு ஒரே தொடரில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக்…
Read More » -
தகவல் பெறும் உரிமைச் சட்டம்- : சமூக ஆர்வலர் காசிமாயன்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 ன் படி இச்சட்டம் நடைமுறைக்கு வந்து 120 நாட்களில் அரசு அலுவலகங்கள் தானாக முன்வந்து வழங்க கூடிய தகவல்களை பிரிவு 4(1)(b)…
Read More » -
‘தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகள்தான் இருக்கணும்.. ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன’ : அமைச்சர் எ.வ.வேலு
தமிழ்நாட்டில் 16 சுங்கச் சாவடிகள்தான் இருக்க வேண்டும். ஆனால் 48 சுங்கச் சாவடிகள் உள்ளன என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். நாடு முழுவதும் பல்வேறு சுங்கச்சாவடிகளில்…
Read More »