செய்திகள்
-
5 மரக்கன்றுகள் நட்டால் பட்டா விண்ணப்பத்தில் முன்னுரிமை.. : அசத்தும் கரூர் மண்டல துணை வட்டாட்சியர்
பட்டா மாறுதல் கோரும் புல எண்ணில் புதிதாக 5 மரக்கன்றுகள் நட்டு அதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் விண்ணப்பம் முதுநிலை வரிசையின்படி அல்லாமல் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பரிசீலனை…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு : அறம் என்கிற அஸ்திவாரம் (தொடர் – 1)
கம்யூட்டர் என்கிற கலியுகத்தில் தான் மட்டும் அல்லது தன்னைச் சார்ந்தவர்கள் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற மனப்பான்மையில் வாழ்கின்ற மனிதர்களின் எண்ணிக்கையானது பெருகிவிட்டது. குறிப்பாய் வாசிப்பை…
Read More » -
சீர்காழி திருவெண்காடு அரிமா சங்கத்தின் சார்பாக 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா
சீர்காழி திருவெண்காடு அரிமா சங்கத்தின் சார்பாக 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மைனா வர்த்தக மையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் Capt.S.துரைராஜ், (ARMY RETD), LION…
Read More » -
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை : புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எச்சரிக்கை
அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read More » -
“பேனர் கலாசாரத்திற்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” -: முதல்வர் ஸ்டாலின்
விழுப்புரத்தில் கட்சி கொடிக் கம்பம் நட முயன்றபோது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 13 வயதேயான சிறுவன் தினேஷின்…
Read More » -
அதிராம்பட்டினம் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகில் உள்ள மகாராஜசமுத்திரம் காட்டாற்றை கடந்து செல்ல பாலம் அமைக்கவேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாகோட்டை…
Read More » -
இடிந்து விழும் நிலையில் உயர்நிலைப்பள்ளி புதிய கட்டிடங்கள் கட்டித்தர கோரிக்கை : அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி நடுவிக்குறிச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆரம்ப காலத்தில் 1200 க்கும் மேற்பட்ட…
Read More » -
அயோத்திதாச பண்டிதருக்கு வடசென்னையில் மணிமண்டபம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை விதி எண்:110-ன்கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுப் பேசியதாவது: “தமிழன், திராவிடன் எனும் இவ்விரு சொற்களையும் அரசியல் களத்தில் அடையாளச் சொற்களாக…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் S.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா
23.07.2021 அன்று தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் ஷி.சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்தில் உள்ள சங்க கூட்ட அரங்கில் (conference hall)…
Read More » -
கூட்டுறவுத்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. : தஞ்சை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வாரா..?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பட்டுக்கோட்டை கூட்டுறவு துறையில் மேலாளராக பணிபுரியும் M.சிவசங்கர் கடந்த 1995ம் ஆண்டு சேல்ஸ்மேனாக பணியில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று…
Read More »