செய்திகள்
-
பேராவூரணி அருகே மரக்கன்றுகள் நடும் விழா
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு ஊராட்சி ஸ்ரீ காங்குளம் விநாயகர் ஆலயத்தை சுற்றி உள்ள குளக்கரையில் தென்னங் கன்றுகள் நடும் விழா கட்டயங்காடு இளைஞர்கள் மற்றும்…
Read More » -
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் தின விழா மாவட்ட ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்ட மருத்துவர் தினவிழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, மயிலாடுதுறை எம்.பி. செ.ராமலிங்கம், எம்எல்ஏக்கள் எஸ்.ராஜகுமார், நிவேதா எம்.முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக…
Read More » -
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்-ஆய்வு
புதுக்கோட்டை ஏ.டி.ஆர்.மெட்ரிக் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி த.விஜயலட்சுமி அவர்கள் பார்வையிட்டு இலவச கட்டாயக்கல்வி (RTE) விளம்பர பதாகை பள்ளிக்கு முன்பு வைக்கப்பட வேண்டும்…
Read More » -
ரேஷன் பொருட்களின் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும் – முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. குடும்ப அட்டை வழங்குதல்,…
Read More » -
பாய்ஸ் கிளப்பை Boys Club புதுப்பித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் அனைத்து…
Read More » -
மகளிர் கோட்டையாகும் புதுக்கோட்டை!
ஏற்கெனவே பெண் அதிகாரிகள் பலரையும் கொண்ட புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தற்போது கூடுதல் நியமனங்களால் மகளிர் கோட்டையாக மாறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியராக இருந்த…
Read More » -
தொழில் முனைவோர்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும்… யாருக்கு எந்த பிசினஸ்?
பிசினஸ் செய்ய முடிவெடுத்தும், அடுத்து எழும் கேள்வி என்ன பிசினஸ் என்பது தான். எல்லா பிசினஸையும் எல்லொரும் செய்து விட முடியாது.நமக்கான பிசினஸ் என்பதை நாம் கண்டுபிடிக்க…
Read More » -
இளைஞர்களின் ரோல் மாடல்… டிஜிபி சைலேந்திரபாபு
ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இன்றைய இளைஞர்களிடம்… உங்களின் ரோல் மாடல் யார்? என்று கேட்டால், சட்டென்று சொல்லிவிடுவார்கள் சைலேந்திரபாபு என்று.அந்த அளவுக்கு…
Read More » -
கைக்குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்டவர் வறுமையை வென்று எஸ்ஐ ஆன இளம்பெண்
திருவனந்தபுரத்தில் கை குழந்தையுடன் கணவனால் கைவிடப்பட்ட பட்டதாரி பெண் சப் இன்ஸ்பெக்டராக தேர்வு பெற்றார். நடிகர் மோகன்லால் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் அருகே காஞ்சிரம்குளம் பகுதியை…
Read More » -
நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
ஒட்டங்காட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 01-.07-.2021 முதல் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேண்டுகோளை ஏற்று உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க உதவிய தஞ்சாவூர் மாவட்ட…
Read More »