செய்திகள்
-
ஒட்டங்காடு ஊராட்சியில் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் பட்டியல் இங்கே.. : கட்டப்பட்ட வீடுகள் எங்கே?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் பாரத பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட…
Read More » -
ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக நலத்திட்ட உதவிகள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கந்தசாமி ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக கடந்த 2011ம் ஆண்டு முதல் பல்வேறு…
Read More » -
பட்டுக்கோட்டை To பேராவூரணி ; ஓடாத ரயிலுக்காக உள்ளூர் சாலைகளை சேதப்படுத்திய ரயில்வே நிர்வாகம்
திருவாரூர் to காரைக்குடி ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்றிய பொழுது ரயில் பாதையில் குறுக்கிட்ட மாநில மாவட்ட மற்றும் பஞ்சாயத்து கிராமப்புற சாலைகள் ரயில்வே கேட்டில் இருந்து…
Read More » -
தீ விபத்தில் 46 பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர் ஜெயக்குமார்… : உண்மையை மறைத்த மருத்துவ கல்வி இயக்குநர்
சென்னை திருவல்லிக்கேணியில் செயல்படும் கஸ்தூரிபாய் காந்தி சமூக நல மகப்பேறு மருத்துவமனையில் (Gosha Hospital) கடந்த 26.05.2021 அன்று இரவு 8 மணியளவில் குழந்தைகள் தீவிர சிகிச்சை…
Read More » -
சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி தற்காலிக ஆசிரியர் சங்கம் சார்பில் நிவாரண நிதி
சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி தற்காலிக ஆசிரியர் சங்கம் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக 250 ஆசிரியைகள் தங்களுடைய ஒருநாள் ஊதியமாக மொத்தமாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை…
Read More » -
தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு மக்களின் பசியில் பணம் பார்க்கும் ரேசன் ஊழியர்கள்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் இரண்டு ரேசன்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் கீழ் மதன்பட்டவூர், நவக்கொல்லைக்காடு உட்பட பகுதி நேர ரேசன்கடைகள் சில…
Read More » -
கொரோனா உதவித்தொகை… அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும்..! : திருமாவளவன்
கொரோனா உதவித்தொகையை அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, திருமாவளவன் வெளியிட்ட…
Read More » -
ஏழைகளுக்கு உணவு வழங்கும் ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு ஏபிஜே அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு சார்பில் கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தினந்தோறும் 100 சாப்பாடுகள்…
Read More » -
புதுக்கோட்டை ஆட்சியருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது முகாம் அலுவலகத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா…
Read More » -
மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து : – பிரதமர் மோடி
கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக…
Read More »