செய்திகள்
-
“கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி; ரூ.5 லட்சம் வைப்பு நிதி” : முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி; 18 வயது நிறைவடையும்போது ரூ. 5 லட்சம் வட்டியுடன் தரப்படும் என…
Read More » -
சென்னை மாநகராட்சி ககன்தீப் சிங் பேடி நியமனம்
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டார். சென்னையில் கரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில், சென்னை மாநகராட்சி ஆணையராக, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும்…
Read More » -
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் : முதல்வர் செயலாளர்களாக 4 மூத்த அதிகாரிகள்
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவை நியமித்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள்…
Read More » -
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார்.. யார்..?
தமிழகத்தில் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் 15 பேர் புதிய அமைச்சர்கள் உள்ளனர். 19 பேர் அனுபவம் உள்ள அமைச்சர்கள். திமுக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்த்து 34 அமைச்சர்கள்…
Read More » -
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -& பாஜக கூட்டணி ஆட்சி : என்.ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்கிறார்
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக…
Read More » -
கேரளாவில் 2வது முறையாக ஆட்சியமைக்கும் பினராயி விஜயன்
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி…
Read More » -
மு.க.ஸ்டாலினுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்றத் தொகுதிகளைவிட அதிக…
Read More » -
3-வது முறை: மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்பு
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக வரும் 5-ம் தேதி பதவியேற்க உள்ளார். மேற்கு வங்கத்தில் 292…
Read More » -
ஆக்சிஜன் தேவைக்காக மீண்டும் ஸ்டெர்லைட் திறக்க அனுமதியா? : கொதிக்கும் மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தாமிர உருக்கு பணிகலோடு; செம்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக்…
Read More » -
18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி 6 மாநிலங்களில் மட்டுமே திட்டமிட்டப்படி தொடக்கம்!
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம்…
Read More »