செய்திகள்
-
அதிகரிக்கும் வழிப்பறி… பாதுகாப்பாக இருக்க சில வழிகள்..
தேசிய அளவில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களில் வழிப்பறிதான் முதலிடத்தில் உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. அதில், நகையைப் பறிகொடுப்பதுடன், பலவகையிலும்…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக, குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவுபாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயாளிகள்,…
Read More » -
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 55 வயதுக்கு மேல் இருந்தால் வேலை இல்லை : தமிழக அரசு திடீர் உத்தரவு
தமிழகத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய…
Read More » -
அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்… : போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. அறிவுரை
கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என, போலீஸாருக்கு புதுக்கோட்டை…
Read More » -
23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா
வைத்தீஸ்வரன்கோயில் வைத்யநாத சுவாமி கோயிலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில், தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட…
Read More » -
பேருந்து நிலையத்தில் இரவில் தவித்த பெண்களுக்கு உதவிய புதுக்கோட்டை ஆட்சியர்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அனைவரையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும்…
Read More » -
கும்பகோணம், பட்டுக்கோட்டையில் -விரைவில் கரோனா சிகிச்சை மையங்கள் : தஞ்சாவூர் ஆட்சியர்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரோனா தொற்று இலவச தடுப்பூசி முகாமை ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர்…
Read More » -
கண்டுகொள்ளுமா சென்னை மாநகராட்சி
வேளச்சேரி ஏரியாவில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகரித்து வருகின்றது. இதில் முக்கியமாக, விஜயா நகர் பேருந்து நிலையம், மடிப்பாக்கம் செல்லும் வழியில், ராம்நகர், தேவி கருமாரியம்மன் நகர், வேங்கடேஸ்வரா…
Read More » -
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நகையை அடகு வைத்து 100 மின் விசிறி அன்பளிப்பாக வழங்கிய தம்பதி…
கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொரானா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க…
Read More » -
நடிகர் விவேக் உடலுக்கு பொதுமக்கள் – ரசிகர்கள் அஞ்சலி
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது…
Read More »