செய்திகள்
-
தொழில் முனைவோர்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும்… – கே.எஸ்.கமாலுதீன்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிறந்த கே.எஸ்.கமாலுதீன், 10, 12ம் வகுப்பு தமிழ்வழி கல்வியில் பயின்றவர். கல்லூரி படிப்பு பி.எஸ்.சி கணக்கு ஆங்கில வழி கல்வி பயின்றார். பின்பு…
Read More » -
அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது: நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019-ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்…
Read More » -
கொரோனா தடுப்பூசி கவனிக்கப்பட வேண்டிய 4 விஷயங்கள்!
கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மிகவும் அக்கறை காண்பிக்கத் தொடங்கி உள்ளனர். தற்போது 45 வயது…
Read More » -
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு மக்கள் நலப்பணி கோரிக்கைகள்! : தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன்
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையானதாக உடனடியான மக்கள் நலப்பணி கோரிக்கைகளாக தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன் நுண்ணறிவு இதழுக்கு அளித்த செய்தியில், “தென்னையை மூலப்பொருளாக…
Read More » -
26+ டிகிரியில் ஏ.சி. வைத்து மின்விசிறியை வைக்கவும்…
EB இலிருந்து ஒரு நிர்வாக பொறியியலாளர் அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்கள்: ஏசியின் சரியான பயன்பாடு: வெப்பமான கோடை காலம் தொடங்கி, ஏர் கண்டிஷனர்களை தவறாமல் பயன்படுத்துவதால்,…
Read More » -
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.62.63 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் : ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62.63 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும்பரிசுப் பொருட்கள் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்க.விஜயகார்த்திகேயன்…
Read More » -
‘’வாக்குப் பெட்டிகளை ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்பார்கள்’’ – : புதுகை மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணப்பட உள்ளது. இந்த மையத்திற்கு…
Read More » -
ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாளுக்கு புது வீடு -: ஆவணங்களை வழங்கியது மஹிந்திரா குழுமம்
கோவையில் ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, மஹிந்திரா குழுமம் அவருக்கு வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது. கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி…
Read More » -
ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை..! கண்டு கொள்வாரா சார் ஆட்சியர்..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் நில அளவை பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தமாக…
Read More » -
மின் திருட்டை தடுக்கும் கருவி : சிவகங்கை மாணவி கண்டுபிடிப்பு
மின் திருட்டை தடுக்கும் நவீன கருவியை, சிவகங்கை அருகே திருமாஞ்சோலை விக்ரம் பொறியியல் கல்லூரி மாணவி கே.மேனகா உருவாக்கி உள்ளார். இதுகுறித்து மேனகா கூறியதாவது: சிலர் மின்…
Read More »