செய்திகள்
-
துணை வாக்குச்சாவடி மையங்களில், தஞ்சை ஆட்சியர் நேரில் ஆய்வு!
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள துணை வாக்குச்சாவடி மையங்களை, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆயிரம் வாக்காளர்களுக்கு…
Read More » -
வருமான வரித்துறை அதிகாரிகளை போல் நடித்து ரூ. 45 லட்சம் மோசடி!
நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு…
Read More » -
அரசியல் களம் காண்போம் : முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்‘ எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் உ.சகாயம் தனது மனைவி விமலாவுடன் கலந்து கொண்டார். மாநிலத்தின்…
Read More » -
வளரும் சாதனையாளர் முத்தமிழ் பாண்டியன்
உங்களைப் பற்றி சில வார்த்தைகள்..? என் பெயர் முத்தமிழ் பாண்டியன். மார்பல்ஸ் காலேஜில் எம்.எஸ்.சி முடிச்சேன். எனது அப்பா பெயர் பால்சாமி. அம்மா பெயர் பொன்னுதாயி. எனக்கு…
Read More » -
தி.நகரில் ‘மல்டி லெவல் பார்க்கிங் வசதி’
சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பாண்டி பஜாரில் இலவச இணையதளம், இருக்கைகள்…
Read More » -
நோயுற்ற பெண்ணுக்கு உதவிய பட்டுக்கோட்டை சார்ஆட்சியர்
கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் வசித்துவந்த ஒரு ஏழைத்தாய் நோயுற்ற நிலையில் கவனிப்பாரற்று இருந்த நிலையில் நடந்ததை அறிந்து தன்னார்வலர் மரியாதைக்குரிய திரு பக்ருதீன் அவர்கள் பட்டுக்கோட்டை…
Read More » -
18 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலைய இணைப்பு திட்டம்!
மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் –…
Read More » -
வேட்பாளர்கள் மீதான கிரிமினல் குற்றங்கள் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்!
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த இந்திய தேர்தல்…
Read More » -
எத்தியோப்பியாவில் 49 பாலங்கள் கட்டிய மதுரை பேராசிரியர் : எளிய தொழில்நுட்பத்தில் ஆப்பிரிக்க மலைகிராம மக்களுக்கு சேவை
பணிபுரியும் இடம், வீடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்க்கையை சுருக்கிவிடாமல் மிகச் சிலரே தங்களுடைய வேலையை சமூகத்தோடு தொடர்புபடுத்தி மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.அப்படிப்பட்ட, மதுரைக்காரர் ஒருவரை ஆப்பரிக்கா…
Read More » -
மலைக்குறவர்களின் வாழ்க்கைக்காக ஒலிக்கும் குரல்… உத்தமகுமரன்
பழங்குடி மலைக்குறவர் சமுதாயத்தில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் உள்ள பழைய பேராவூரணியில் பிறந்தவர் 2005-&2010 ஆண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வரும்…
Read More »