தமிழ்நாடு
-
மெட்ரோ ‘பார்க்கிங்’கில் காலியிடம்… மொபைல்போனில் இனி பார்க்கலாம்..!
சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகனம் நிறுத்தும் இடங்களிலுள்ள காலி இடம் நிலவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சி.எம்.ஆர்.எல்., மொபைல் செயலியில்…
Read More » -
ஓய்வு காலத்தில் நிலையான வருமானத்திற்கான சிறந்த திட்டம்
எதிர்பாராத நிகழ்வுகளுக்கு எதிராக நிதிப் பாதுகாப்பை வழங்கும் அதன் பாரம்பரியத்திற்கு மாற்றாக காப்பீடு திட்டங்கள் உருவாகியுள்ளது. இன்று, காப்பீட்டுத் திட்டங்கள் பல முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன, அவற்றில்…
Read More » -
5500 மக்கள் வாழும் பகுதிக்கு புதிய துணை சுகாதார நிலையம் அமைத்திட முதல்வருக்கு கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் வடகரை கீழ்படாகை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்டு இயங்கும் சுந்தரபாண்டியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் மத்தளம் பாறை, சில்லறைபுரவு, ஆயிரப்பேரி, பாட்டப்பத்து…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் – 24 : குணா சுரேன்
காதர் கமிஷனர் அலுவலகத்தில் மற்றொரு அதிகாரியிடம் நடந்ததை கேட்டுக் கொண்டிருக்கையில் கமிஷனர் தொலைபேசி சிணுங்கியது. போனை எடுத்து ‘ஹலோ’ என்றார் கமிஷனர். மறுமுனையில் பேசிய நபர் “சார்…
Read More » -
‘மூர்த்தி ஐபிஎஸ் தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்’..! : புகழ்ந்து தள்ளிய நெல்லை சிறுவர்கள்
நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே அண்ணா விளையாட்டு மைதானத்தில் சரியான விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் சிறுவர்கள் கோலி குண்டு விளையாடி கொண்டிருந்தனர். அன்னை இந்திரா…
Read More » -
13 மூன்று மாதங்களைக் கடந்தும் விடை தீராத பாலக்கட்டுமானப்பணி : ஆண்டவன் பார்த்தும் அதிகாரிகள் பார்க்காத அவலம்..
தென்காசி மாவட்டம் பிரபல சுற்றுலா ஸ்தலமான குற்றாலத்திற்கு மிக அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு திருவிலஞ்சி குமாரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சபரிமலைஐயப்பன் கோவில், மேல்மருவத்தூர்…
Read More » -
“உங்களுக்கு லோன் ரெடி…!” : தஞ்சை மாவட்டத்தை குறிவைத்து நடத்தப்படும் சைபர் கிரைம் மோசடி..! கண்டுகொள்வாரா தஞ்சை மாவட்ட எஸ்.பி.,
தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள். சமீபத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு தொலைபேசியில்…
Read More » -
புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டியலினத்தவர் என்பதால் தாமதிக்கப்படுகிறதா நீதி? : நடவடிக்கை எடுக்காத கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்..!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரிடமிருந்து 1994ஆம் ஆண்டு ஆ.கருப்பையா கிரையம் செய்தார். ஆ.கருப்பையாவிடம் செட்டில்மென்ட், ஸிளிஸி, ஸிஷிஸி, ஹிஞிஸி அனைத்தும்…
Read More » -
அரசு வேலைக்கு காத்திருப்பவர்கள் கவனத்திற்கு; முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசின் சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி நகராட்சி, பேருராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம்…
Read More » -
மனிதன் மீண்டும் குழந்தையாகட்டும்…
இன்றைய குழந்தைநாளையும் குழந்தையாகட்டும்!! உன் ஒற்றைப் புன்னகையில்உலகத்தின் மலர்கள் தூரமாகிடுமே! உன் தாளாத குறும்பினில்உள்ளத்தின் துரிதம் அமைதியாகிடுமே! உன் மகிழ்ச்சி ஆரவாரத்தினில்இல்லத்தின் நிசப்தம் இராகமாகிடுமே! உன் தீராத…
Read More »