தமிழ்நாடு
-
கீழரசூர் ஊராட்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலை திருவிழா 2024
திருச்சி மாவட்டம், கீழரசூர் ஊராட்சி 15/1/2024 முப்பெரும் விழாவில் ஒருங்கிணைப்பாளர் முத்துசூர்யா வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் ம. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பாரத பிரதமர், தமிழக முதலமைச்சர்…
Read More » -
அன்பின் ஐந்திணை
தமிழுக்குள் துளிர்த்த அன்பின் ஐந்திணைதமிழர்கள் வாழ்ந்திடும் நிலங்களின் நிஜத்தினை தேகங்களை நீராக்கி கொட்டும்அருவியாய் குறிஞ்சிதேடிடும் செல்வங்களை அள்ளிதரும் விளஞ்சி வளங்களை வாரிதரும் வள்ளலாய் வனங்கள்வந்தோரை வாழவைக்கும் வஞ்சகமில்லா…
Read More » -
முறைகேடுகள் செய்து அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு.. 2 பெண் ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம்.. – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
முறைகேடுகள் செய்து அரசுக்கு ரூ.60 லட்சம் நிதியிழப்பு ஏற்படுத்தியதால் 2 பெண் ஊராட்சி தலைவர்களை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்., ஐஏஎஸ், உத்தரவிட்டுள்ளார்.…
Read More » -
கோகூர் புனித அந்தோணியார் திருத்தலத்தில் புதுமைகள்… 81 அடியில் கொடிமரம் அமைத்து பக்தர் வேண்டுதல்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு…
தஞ்சை மறைமாவட்டம், நாகப்பட்டினம் மறைவட்டம், கோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது புனிதர் அந்தோனியார் திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் திருப்பலியும் தொடர்ந்து வேண்டுதல்கள் நிறைவேற்றமும், மதியம், இரவு…
Read More » -
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு : எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து கிளம்பும்?
சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட புறநகர் பேருந்து நிலையத்தை, முதல்வர் ஸ்டாலின்…
Read More » -
72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கேப்டன் உடல் நல்லடக்கம்
தேமுதிக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில்…
Read More » -
மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில் அரசுப் பள்ளிகளுக்கு தேவையான 28,000 வசதிகள் நிறைவேற்றம்
பள்ளி மேலாண்மை குழுக்கள் பரிந்துரை செய்ததில், அரசுப் பள்ளிகளுக்கான 28 ஆயிரம் வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கவும், பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தயாரித்து…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் – 23 : குணா சுரேன்
வெளியே சென்று விடுமுறையை கழிக்க எண்ணியிருந்த முத்து எங்கு செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கையில் பேசாமல் முதலில் ஜான் வீட்டுக்கு சென்று விடலாம் என்று எண்ணி தன்…
Read More » -
காணாமல் போன ரேஷன் கடைக்கு காத்திருக்கும் பொதுமக்கள்… ஜோராய் நடக்கும் கடத்தல் வேட்டை…
தென்காசி மாவட்டம் மேலபாட்டா குறிச்சியில் முப்புடாதி அம்மன் கோவில் அருகில் இருந்த ரேஷன் கடை மேற்கூரை பழுதாகிப் போகவே அதனை மொத்தமாக அப்புறப்படுத்திவிட்டு புதிய ரேஷன் கடை…
Read More » -
போன்பே, கூகுள்பே யுபிஐ பண பரிவர்த்தனை.. புதிய விதிகள்!!
இந்தியாவில் யுபிஐ பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ள பல்வேறு அதிரடி மாற்றங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், பல்வேறு…
Read More »