தமிழ்நாடு
-
ரூ.1 கோடி அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்த திருச்சி டிஎஸ்பி : வங்கி லாக்கர்களில் இருப்பது என்ன? விரைவில் விசாரணை..
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை கல்யாண சுந்தரம் நகரை சேர்ந்தவர் முத்தரசு (வயது 54). இவர், தற்போது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி…
Read More » -
பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிளையாளர் திருக்கோயில் அருகில் தனியர் கழிவுநீர் வாகனம் மூலம் கழிவுநீர் வெளியேற்றம் : பக்தர்கள், பொதுமக்கள், மாணவர்கள் அவதி
பேராவூரணி தஞ்சை மாவட்டம், பேராவூரணி நகரில், புகழ்பெற்று விளங்கும் ஸ்ரீ நீலகண்ட பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. அதனை தொடர்ந்து ஜேஸி குமரப்பா பள்ளியும், அதன் எதிரே, உணவகமும்,…
Read More » -
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இனி பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்…
Read More » -
சுதந்திரத் தாகம்
சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடாநாட்டின் விடுதலைக்கேவ.உ.சி பூட்டியச் செக்கிழுத்தார்தாகமெடுக்கயிலே வெள்ளையன்சவுக்காலே தானடித்தான் அவர்கள்சிந்திய ரத்தமெல்லாம் நாட்டின்சுதந்திரத் தாகமடா பாஞ்சாலங் குறிச்சியிலே வீரபாண்டியக் கட்டப்பொம்மன்விடுதலை வேட்கை கொண்டு வெள்ளையனைஎதிர்த்ததால்…
Read More » -
கோவை நகைக்கடையில் கொள்ளையடித்தவர் கைது!..
கோவையில் கடந்த 28ம் தேதி காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது…
Read More » -
கோவை மாநகராட்சியுடன் இணைந்து ரூ. 51 லட்சம் மதிப்பில் அரசு பள்ளிக்கு 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தந்த தனியார் நிறுவனம்!
சரவணம்பட்டி மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் நிறுவனத்தின் 50 % பங்களிப்பில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் அண்மையில் கட்டிமுடிக்கப்பட்டது.…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் – 22 : குணா சுரேன்
ஒரு வாரம் விடுமுறை என்றதும் தனது குடும்பத்தினருடன் செலவழிக்க என்னி இருந்த முத்துவிற்கு ஏதோ ஒரு எண்ணம் அவரை தினசரி வேலைகளை செய்ய விடாமல் குடைந்து கொண்டே…
Read More » -
உயிர் காவலன்
உன் அன்னை கேட்டேன்மேகம் என்றாய்..உன் தந்தை கேட்டேன்குளிர்காற்று என்றாய்..உன் சொந்தம் கேட்டேன்இடியும் மின்னலும் என்றாய்..உன் வீடு கேட்டேன்ஆகாயம் என்றாய்..உன் நண்பன் கேட்டேன்மரமும் கடலும் என்றாய்..உன் ஆரம்பம் கேட்டேன்ஆகாயம்…
Read More » -
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% அதிகரிப்பு..
அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் 3% உயர்த்தப்பட இருக்கும் நிலையில் யார் யாருக்கு இது பொருந்தும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு…
Read More » -
தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தையல் இயந்திரங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெட்டுரில் முதல்முறையாக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்போடு கிராமிய சுயவேலைவாயப்பு பயிற்சி நிறுவனம் மூலம் தையல்…
Read More »