தமிழ்நாடு
-
அரசின் திட்டங்களை தொய்வு இல்லாமல் செயல்படுத்த வேண்டும்… : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும்…
Read More » -
பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் Z SYSTEM
கோயம்புத்தூர் பிஎஸ்ஜி டெக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இருவர் தங்களின் எண்ணம், செயல்கள் அனைத்திலும் ஒத்துப்போக படித்து வந்தனர். ஒரே அலைவரிசையை பகிர்ந்து கொண்ட இவர்கள் கல்லூரி…
Read More » -
“படிப்பு ஒன்றே பெரிய சொத்து”- ஏழை மாணவரை நெகிழவைத்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்!
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஓர் அண்ணாக இருந்து உன்னை முழுமையாகப் படிக்கவைப்பது என்னோட பொறுப்பு. எதற்கும் கலங்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து எனக் கூறி…
Read More » -
இந்திய அளவில் 2023 ஆண்டிற்கான வளர்ந்து வரும் 30 தலைவர்களுக்கான பட்டியலில் இடம் பெற்ற GEESYS நிறுவனத்தின் தலைவர் கலியமூர்த்தி பாரதிராஜா
மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இன்சைட்ஸ் சக்சஸ் என்ற பத்திரிகை பிரத்தியேகமாக தொழில்துறை சார்ந்து இயங்கக்கூடிய பத்திரிகையாகும். உலகெங்கிலும் பரவி இருக்கும் இந்த பத்திரிகை இந்தியாவில்…
Read More » -
ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
வேதாரண்யத்தில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.60 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே…
Read More » -
விடுதலைக் காற்று!
அன்று அந்நிய அடக்குமுறைகள்இன்று சாதி, மத அடக்குமுறைகள்அன்று சர்வாதிகாரக் கொடுமைகள்இன்று தீண்டாமைக் கொடுமைகள்அன்று அந்நிய அச்சுறுத்தல்கள்இன்று வன்முறை அச்சுறுத்தல்கள்அன்று பஞ்சம் பட்டினி சாவுகள்இன்று விவசாயத் தற்கொலைகள்அன்று குழந்தை…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் -18 : குணா சுரேன்
நன்றாக உறங்கிக் கொண்டிருந்த ஜானுக்கு திடீரென்று தனது செல்லப்பிராணியின் சத்தம் கேட்டு முழிப்பு வந்தது. அரைகுறை தூக்கமாக கண்விழித்து சத்தம் கேட்கும் திசை நோக்கி நடக்க தொடங்கினார்…
Read More » -
பதிவுத்துறையில் ஆன்லைன் பண ரசீது குளறுபடி..! சரி செய்யப்படுமா..?
தமிழ்நாட்டில் அரசுக்கு முக்கிய வருமானம் கிடைக்கும் துறை பதிவு துறை இத்துறையில் மக்களுக்கு ஏற்படும் சில இடர்பாடுகளை நாம் கவனித்து பார்க்க வேண்டும். குறிப்பாக பதிவுத்துறையில் மக்கள்…
Read More » -
நம்ம சென்னை இந்திய நகரங்களுக்கே ரோல் மாடலா இருக்கணும்.. : ஆய்வுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து, “இந்தியப் பெருநகரங்கள் அனைத்துக்கும் வெள்ளத் தடுப்பு…
Read More » -
“பலத்தை நிரூபிக்கவே கோயில் திருவிழாக்கள்; உண்மையான பக்தி இல்லை” -உயர் நீதிமன்றம் வேதனை
கோயில் திருவிழாக்கள் இரு பிரிவினரில் யார் பலம் வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கவே நடத்தப்படுகிறது. பக்தி என்பது எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.…
Read More »