தமிழ்நாடு
-
முதல் பெண் யானை பராமரிப்பாளராக பெள்ளி நியமனம்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒரு பாகன் மற்றும்…
Read More » -
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி.. மயிலாடுதுறை ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26…
Read More » -
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகம் !
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களின் குழந்தைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்திலேயே குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் பள்ளிகளுக்கு செல்லும் வயதை எட்டாத…
Read More » -
தமிழ்நாட்டில் புதிதாக 6 தொழிற்பேட்டைகள் உருவாகிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27-ந்தேதி பன்னாட்டு குறு-சிறு…
Read More » -
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறை செயலராகப் பொறுப்பு வகிக்கும் சிவ்தாஸ் மீனா, தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலராக நியமனம்…
Read More » -
அம்மா உணவகங்களில் அதீத செலவு : நிலைக்குழு தலைவர் அதிர்ச்சி தகவல்
‘’சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் சிறப்பாக இயங்கி வந்தன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. அம்மா உணவகங்கள்…
Read More » -
டாஸ்மாக்கினால் சந்தி சிரிக்கும் சட்டம் – ஒழுங்கு : இடம் மாற்றப்படுமா.. காத்திருக்கும் மக்கள்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பஞ்சாயத்தில் பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையில் ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் கடை உள்ளது இதனருகே பிரசித்தி பெற்ற…
Read More » -
வழக்கறிஞர்கள், டாக்டராக படிக்கும் மாணவர்களின் அனைத்து படிப்பு செலவையும் ஏற்பதாக உறுதியளிக்கும் சமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசை
சமூக ஆர்வலர் வீரக்குறிச்சி எஸ்.அருள்சூசை தனது உரையில் பட்டுக்கோட்டையை சுற்றி 84 கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு ஆண்டிற்கு 2 வழக்கறிஞர்கள், 2 டாக்டர்கள், 84 ஐஏஎஸ்களை…
Read More » -
கமிஷனர்கள், எஸ்பிக்கள் புதன்கிழமை பொதுமக்களிடம் புகார் பெற வேண்டும்… : தமிழக அரசு அதிரடி உத்தரவு
வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக பொதுமக்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் புகார்களை பெற வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும்…
Read More » -
மகிழ்ச்சியின் உதயம்
இவ்வுலகிற்கோர் உதயம் கண்டேன் அதையே உதித்து விட்ட சூரியன் என்றார்கள்.உதித்த சூரியனால் கோடான கோடி மண் விளக்குகள் அணைக்கக் கண்டேன்.இரவின் காரிருள் நீங்க உதயம் கண்டேன் அதுவே,…
Read More »