தமிழ்நாடு
-
குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவும் கவசம் அறக்கட்டளை
கோவை மாநகரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கொலை, பாலியல் மற்றும் இதர உடல்ரீதியான வன்முறை குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு கல்வி, மருத்துவம்…
Read More » -
இப்படிக்கு புவி!
நான் அன்னமிடுகிறேன்..நீ நஞ்சை இடுகிறாயே .. நான் நீர் சுரக்கிறேன்..நீ கழிவைக் கொட்டுகிறாயே.. நான் உறைவிடம் தருகிறேன்..நீ நெகிழியால் நிரப்புகிறாயே.. நான் வனங்கள் தருகிறேன்..நீ நவீனத்தால் வெட்டுகிறாயே..…
Read More » -
“களை எடுக்க ஆள் இல்லை, கலெக்டர் ஆபிஸ்ல உள்ளவங்களை அனுப்புங்க” : ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த விவசாயி!
விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) அன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைக் கூறினர். அப்போது அந்த…
Read More » -
புதுவகை மோசடி
டிஜிட்டல் முறையில் கொள்ளையடிக்கும் கும்பலின் நவீன திருட்டு முறை தான் youtube மூலம் லைக் செய்யச் சொல்லி ஏமாற்றுவது. உங்களுக்கு whatsappல் பகுதி நேர வேலை என்று…
Read More » -
சென்னை குரோம்பேட்டை பகுதியில் இரவு நேர வாகன தணிக்கையில் பிடிபட்ட திருடர்கள்.
T-2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.சசிகுமார் அவர்கள் இரவு ரோந்து அலுவலில் இருந்த போது KTM DUKE மற்றும் YAMAHA MT-15 இரண்டு உயர்…
Read More » -
வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில்,(23.04.2023), வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர்.M.S.முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப.,…
Read More » -
காவலர் எரிபொருள் படி ரூ.515 ஆக உயர்வு உட்பட 101 அறிவிப்புகள் – சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ளவர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி…
Read More » -
25% ஒதுக்கீட்டு இடங்களுக்கு தனியார் பள்ளிகளில் 20ம் தேதி முதல் விண்ணப்பம்.
தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் வெளியீட்டுள்ள அறிவிப்பு:2023-2024ம் கல்வி ஆண்டில், தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழத்தைகளுக்கு 25 சதவீத இடங்கள்…
Read More » -
கிராம நத்தத்தில் வசிப்போருக்கு பட்டா
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் துடைப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று சட்டப் பேரவையில் நடத்தது.…
Read More » -
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கு ஒரு வருடம் ஆன்லைன் பயிற்சி50 சதவீத கட்டண சலுகை அறிவிப்பு
சென்னை,ஏப்ரல்,08- மூத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வழிகாட்டு தலோடு சென்னையில் இயங்கிவரும் ‘சர்கார் ஐ.ஏ.எஸ் அகாடமி’ சார்பில், அடுத்தடுத்து அறிவிக்கப்பட உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்-2,…
Read More »