தமிழ்நாடு
-
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை… : யார், யாருக்குக் கிடைக்கும்?!
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்னும் வாக்குறுதி. ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளை…
Read More » -
2018ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.16,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை, பஜார் தெரு, எண்.16, என்ற முகவரியில் கற்பகம், பெ/வ.36, க/பெ.கலியபெருமாள் என்பவர் வசித்து வந்தார். கடந்த 09.09.2018 அன்று கற்பகத்தின் வீட்டின் அருகில் வசிக்கும்…
Read More » -
நீலகிரியில் பேருந்து வசதி இல்லாமல் பள்ளி மாணவ-மாணவிகள் அவதி..!
நீலகிரி மாவட்டத்தில், காலை நேரங்களில் சரிவர பேருந்துகள் இயக்கப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகளும், வேலைக்குச் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் தாய் சோலை, கோலட்டி…
Read More » -
செடியில் பூத்தமலர்களெல்லாம்
செடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந்தேடுது அதைசுவைத்து மகிழ வண்டுயினம்ஏங்கித் தவிக்குதுசெடியில் பூத்தமலர்களெல்லாம்சொந்தந் தேடுது அணைக்கத் துடிக்கும் ஆண்கள்மனம்அலைமோதுது பெண்ணைஆசைகாட்டி காதல்வலையில்சிக்க வைக்குதுவண்டைப்போல மனிதருண்டுவையகத்திலே பெண்கள்வாழ்வை சிதைக்க வட்டமிடுவர்தினமும் உலகிலேசெடியில் பூத்தமலர்க…
Read More » -
ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம்…
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தமிழக அரசின் துரித மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2022-23-ஆம் ஆண்டு…
Read More » -
உயிரைக் குடிக்க காத்திருக்கும் ஆபத்தான சாலை..! : விரைவில் சீர்செய்யப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு உக்கடையில் அமைந்துள்ள இரயில் பாதை கடக்கும் சாலை நிலை மிகவும் மோசமாக பழுதடைந்து, ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து…
Read More » -
தேசிய தாய்மொழி தினம்
தமிழ் ஈன்றெடுத்த புகழின் புண்ணிமேதமிழன் கண்டெடுத்த தமிழின் கண்ணியமே நாவசைத்தால் காவியதமிழில் கவிசுரக்கும் கற்பனையேநற்றமிழால் கவிமணக்கும் தேன்தமிழின் பொற்றமிழே வற்றாத தமிழருவியில் முக்குளிக்கும் முத்தமிழேமுகம்மலர சிந்தனையோடு சிரிக்கும்…
Read More » -
வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர்
தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் (ADGP L&O) அவர்கள் திருச்சி மாநகர காவல் நிலையங்களை பார்வையிட்டும், வன்முறை குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியும், சிறப்பாக பணிபுரிந்த காவல்…
Read More » -
சென்னை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழிற்கண்காட்சி
சென்னை குரு சிறு சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் வளர்ச்சி அலுவலகம் சார்பில் விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்வு மற்றும் தொழில் கண்காட்சி இரண்டு தினங்கள் திருச்சியிலும் மற்றும்…
Read More » -
வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி? : பசுமை தீர்ப்பாயம் கேள்வி
வேளச்சேரி ஏரியில் அரசு கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளித்தது எப்படி என பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவும்,…
Read More »