தமிழ்நாடு
-
இரட்டைமடி வலைகளை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : மீன் வளத்துறை அதிகாரி எச்சரிக்கை
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர், (மண்டலம்) நாகப்பட்டினம், இளம்வழுதி. மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் உதவி இயக்குநர்,…
Read More » -
பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா.. : மயிலாடுதுறையில் சிறப்பான கொண்டாட்டம்..
மயிலாடுதுறை மாவட்ட தாலுகாக்களின் சார்பாக பொது சுகாதார துறையின் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மயிலாடுதுறையில் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கலைக்கல்லூரியில் மயிலாடுதுறையின் அனைத்து தாலுக்காக்கள் சார்பில்…
Read More » -
இதுதாண்டா உலகம்
ஆண்டவன் படைத்துவிட்டான் மனிதனேஒருவன் அழுவதை மறந்துவிட்டான் இறைவனேவறுமையில் வாடிடுவான் ஒருவனே அவன்வாழ்க்கையில் சோதிப்பான் இறைவனே உழைப்பவன் தூங்கிடுவான் வீதியிலே அதைஉண்பவன் உறங்கிடுவான் மெத்தையிலேநினைப்பது ஆயிரந்தா எண்ணங்களே அதில்நிலைப்பது…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் -10 : குணா சுரேன்
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை.…
Read More » -
காவிரித்தாய்
குடகுமலை தாயிடம் குழந்தையாய் உருவாகிகொடுத்த நீரையெல்லாம் கொண்டுவரும் நதியாகிதாய்வீட்டு சீதனத்தோடு தமிழகத்துக்கு மருமகளாகிதரிசெல்லாம் பசுமையாகி வாழுதம்மா உயிராகி பாறைகள் இடுக்கினிலே அடக்கத்தோடு கடந்திடுவாய்பாம்புபோல் பாதையாக்கி கொடியிடையாய் நடந்திடுவாய்மேட்டூர்…
Read More » -
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் -2
எம்ஜிஆர் என்கிற ஆலமரத்தில் எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ பறவைகள் இளைப்பாறின, அடைக்கலம் அடைந்து அளப்பரிய இன்பத்தை பெற்றன, இன்று தமிழகத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் எத்தனையோ முக்கிய…
Read More » -
கள்ளத்தனமாக விற்கப்படவிருந்த மது பாட்டில்களை கைப்பற்றிய திருப்பூர் மாநகர காவல்துறை : காவல் ஆணையாளர் பாராட்டு
திருப்பூர் மாநகர காவல் துறையின் சார்பில் மாநகர காவல் ஆணையர் ஆணையின் படி கடந்த நான்கு மாத காலங்களில் திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குள் கள்ளத்தனமாக விற்பனை…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தினவிழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தேசிய பத்திரிகையாளர் தின விழா நவம்பர் 16 அன்று சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்தது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின்…
Read More » -
ஏப்ரல் 14 அறந்தாங்கியில் டாக்டர் அம்பேத்கர் சிலை நிறுவப்படும்… : அனைத்து கட்சி குழு தீர்மானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் சிலை அமைப்பு அனைத்து கட்சி குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கவிவர்மன் தலைமையில்…
Read More » -
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் போலி டாக்டர் கைது!!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லட்சுமி கிளீனிக் என்ற பெயரில் கிளீனிக் வைத்து நடத்தி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாஆனந்த் என்பவர் உரிய ஆவணங்களின்றி பொது மக்களுக்கு மருத்துவ…
Read More »