தமிழ்நாடு
-
லஞ்சம் பெற்ற வழக்கில் நிலஅளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
திருச்சியில், லஞ்சம் பெற்ற வழக்கில் நில அளவைப் பிரிவு துணை ஆய்வாளருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இது…
Read More » -
குழந்தைகள் சான்றோராக வளர குழந்தை இலக்கியங்களை வாசிக்க வேண்டும் : புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு
புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அழ.வள்ளியப்பாவின்…
Read More » -
திருப்பூரில் விதிமீறும் கல்குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை & ஆட்சியர் புது உத்தரவு
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் உட்பட பல்வேறு குறைதீர் கூட்டங்களிலும் கல்குவாரிகள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த…
Read More » -
தஞ்சையில், பல்வேறு போட்டிகளில் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு- கலெக்டர் வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி…
Read More » -
இனி நம்பர் பிளேட்டில் படங்கள் பதிவிட்டு இருந்தால் வாகனம் பறிமுதல்…! – நீதிமன்றம் கடும் எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள மண்டல வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (RTO) , உடனடியாக நாள் தோறும், ஆய்வு மேற்கொண்டு இரு சக்கர, 4 சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டில்,…
Read More » -
சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க எந்த ஆதாரமும் இன்றி போலீசார் மீது குற்றச்சாட்டு கூறினால் நடவடிக்கை : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்…
Read More » -
அனைவருக்கும் வீடு திட்டம் : கூரை, ஓலை வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடக்கம்…
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் 2-ஆம் கட்டமாக கூரை, ஓலை போன்ற நிலையற்ற தன்மை கொண்ட வீடுகளில் வசிப்போரின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கான கணக்கெடுப்புப் பணிகள்…
Read More » -
வங்கிக் கணக்கு இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு புதிய வங்கிக் கணக்கு தொடக்கம்
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள ரேசன்…
Read More » -
தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் “இந்த” கருவி கட்டாயம்! : மின்சார வாரியம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளில் மின்சார கசிவு காரணமாக உயிர் இழப்புகளை தடுக்க வேண்டும் என்பதற்காக மின்சார வாரியம் முக்கியமான உத்தரவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு…
Read More » -
விரல்ரேகை நிபுணர் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தஞ்சை பெண்
அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வில், தஞ்சாவூரில் பணிபுரிந்து வரும் பெண் போலீஸ் அமலா முதலிடம் பெற்று காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை, உயர்…
Read More »