தமிழ்நாடு
-
சிகிச்சையில் இருந்து தப்பிச்சென்ற விசாரணைக் கைதி அதிரடி கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் நகரம் உட்கோட்டம் மேற்கு காவல் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பிச் சென்ற விசாரணைக் கைதியை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி,…
Read More » -
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல : முதல்வர் ஸ்டாலின்…
கோயில் என்பது மக்களுக்கானது, ஒரு சிலரின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக கோயில்களில் 217 ஜோடிகளுக்கு…
Read More » -
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட ரூ.1 கோடியில் திட்ட அறிக்கை வங்கி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் புதிய வகை தொழில்களில் ஈடுபட திட்ட அறிக்கை வங்கி ரூ.1 கோடி செலவில் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடர் மற்றும்…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் -10 : குணா சுரேன்
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே,உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை.…
Read More » -
மௌனத்தின் வலி…
கோபத்தின் உச்சத்திற்கு செல்லும்போது மௌனத்தின் வலி தெரியும்கொட்டிவிட்ட வார்த்தைகளால் முட்டிபோட்டபிரச்சனைகளில் மௌனத்தின் வலி தெரியும் குடும்பத்தின் சண்டையிலே மௌனம் சுகமாகும்கும்பிடும் கோயிலுக்கு சென்றுவந்தால் சுபமாகும் எதிர்க்காமல் ஏமாற்றாமல்…
Read More » -
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : புதிய தொடர் -1
வானம் உன் கையில், சொற்களால் என்னை அடிக்காதே, உனக்குத்தான் என் இதயம், காலத்தை வென்றவர்கள் போன்ற நான்கு புத்தகங்களை இதுவரை எழுதியுள்ளேன். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், வாசிப்பு நேசிப்பு…
Read More » -
கடனில்லா தஞ்சாவூர் மாநகராட்சி! – : மேயர் பெருமிதம்
தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சியாக உருவெடுத்துள்ளது என அதன் மேயர் சண். ராமநாதன் மாமன்ற கூட்டத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம்,…
Read More » -
திருப்பூர் மாவட்ட விஏஓக்களுக்கு கலெக்டர் போட்ட ஸ்டிரிக்ட் கன்டிஷன்!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விஏஓக்கள் (கிராம நிர்வாக அலுவலர்கள்) ரெவென்யூ இன்ஸ்பெக்டர் (வருவாய் ஆய்வாளர்கள்) ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்டிரிக்ட் கன்டிஷன் போட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம்…
Read More » -
நில அளவீட்டுப் பணியை 30 நாட்களில் முடிக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்யலாம்- : உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரையைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அடிக்கடி அளவீடு செய்ய வேண்டும் என பொன்மேனி கிராம நிர்வாக அலுவலர் தொந்தரவு செய்வதை எதிர்த்து உயர்…
Read More » -
எரிசக்தித்துறை சார்பில் 14 புதிய துணை மின் நிலையங்கள் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!…
எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.373 கோடியே 22 லட்சம் செலவில் தமிழ்நாட்டின்…
Read More »