தமிழ்நாடு
-
தமிழக காவல்துறைக்கு வழங்கப்பட்ட ‘குடியரசுத் தலைவர் கொடி’
இந்தியாவில் காவல்துறை, பாதுகாப்பு படைகளின் பிரிவுகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய அங்கீகாரமான ‘குடியரசுத் தலைவர் கொடி’ அங்கீகாரம் தமிழ்நாடு காவல்துறைக்கு இன்று வழங்கப்பட்டது. சென்னை ராஜரத்தினம் மைதானத்தில்…
Read More » -
அதிகார வர்க்கம் எப்போதுதான் திருந்தப் போகிறதோ?
ஒரு பருவமடைந்த பள்ளி மாணவியின் மர்மச்சாவு என்றால் மிகவும் சென்சிட்டிவான பிரச்சனை அது. கொந்தளிப்போடு இருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடம் பள்ளி நிர்வாகமும் காவல்துறை மற்றும்…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு.. சுவாசிப்பு..! தொடர்-9
ஒரு மனிதனின் வாழ்வில் மகத்தான சாதனை படைப்பதற்கு வாழ்வில் வளர்ச்சி அடைவதற்கு மிகவும் உதவியாக, உறுதுணையாக இருப்பது நம்பிக்கையே ஆகும். நம்பிக்கை என்பது ஒவ்வொரு வெற்றியாளருக்கும், வாழ்வில்…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் -4 : குணா சுரேன்
பாதி மயங்கிய நிலையில் இருந்த ஜான், தனக்கு தண்ணீர் கொடுத்த அதிகாரியிடமிருந்து தண்ணீரை வாங்கி படபடத்து தடுமாறிய தன் கைகளை கட்டுப்படுத்தி தண்ணீரை குடிக்க முயற்சித்தபோது மரணபடுக்கையில்…
Read More » -
“துள்ளி எழுந்துள்ளது பள்ளிக் கல்வி, புதிய உத்வேகத்துடன் உயர் கல்வித் துறை” – : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை மாநிலக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “1840-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரி இது.…
Read More » -
கிரிப்டோ கரன்சிகளில் ஏமாறவேண்டாம் -: முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி
பிட்காயின் போன்ற தனியார் கிரிப்டோ கரன் சிகளை வாங்குவதன் மூலமாக அல்லது வாங்க விற்பதன் மூலமாக விரைவில் கோடீஸ்வர ஆகலாம் என்ற கருத்து சமீப காலமாக சமூக…
Read More » -
பேராவூரணி கூப்புளிக்காடு கிராமத்தில் தாய் தந்தைக்கு கோயில் கட்டி வழிப்படும் மகன்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி கூப்புளிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் கருப்பையன் இவரின் பெற்றோர்கள் நடேசன் -இராஜாமணி இவர்களுக்கு 2016ம் வருடம், ரூபாய் 3 லட்சம் செலவில்…
Read More » -
பறிமுதல் செய்யப்பட்ட 2082 கிலோ கஞ்சா போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு
திருச்சி சரக காவல் துணைத்தலைவர் R.சரவண சுந்தர், இ.கா.ப., அவர்கள் தலைமையிலும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ் குமார் அவர்கள் மற்றும் திருச்சி மாநகர துணை…
Read More » -
பேராவூரணி அருகே செங்கமங்கலத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி.. புதிய நீர் தேக்க தொட்டி கட்டி தர கோரிக்கை
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் ஊராட்சியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது. இந்தப் பகுதியில் மக்கள்…
Read More » -
அறிந்து கொள்வோம்… : கிராம நத்தம் சில விளக்கங்கள்!
நத்தம் என்று வகை படுத்தப்பட்ட நிலங்கள் எல்லாம் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டது. டிடிசிபி,சிஎம்டிஏ அங்கீகார குடியிருப்பு மனைகள் சமீபங்களில் வந்தது. அதற்கு முன் எல்லாம் நத்தம் நிலங்கள் தான்…
Read More »