தமிழ்நாடு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : புதுக்கோட்டை ஆட்சியர்
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை பொதுமக்கள்…
Read More » -
இ-கோர்ட் இணையதளத்தில் வழக்கு விவரங்களை உடனே பதிவேற்ற வேண்டும்… மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன், 332 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த…
Read More » -
மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற்ற புதுக்கோட்டை மாணவி
மகாராஷ்டிரா மாநில தமிழ் பாடப் புத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கே.ஜெயலட்சுமி.…
Read More » -
1,410 கிலோ எடையுள்ள வேனை, தலைமுடியால் இழுத்து மாணவி சாதனை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஆஷா. இவர்களுடைய மகள் சம்யுக்தா(வயது 12). இவர், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்…
Read More » -
300 ஆண்டுகள் பழமையான புராதன பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு
தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகரான பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவரால் 1715- ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, அச்சிடப்பட்ட ஒரு அரிய…
Read More » -
திருமண சான்று வழங்க வி.ஏ.ஓ.,க்களுக்கு தடை
கோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத் துறை உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்களான வி.ஏ.ஓ.,க்கள், திருமண சான்று வழங்க கூடாது என, வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
வாசிப்பு.. நேசிப்பு… சுவாசிப்பு… : தொடர்-8
அய்யன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் என்பது இந்த உலகத்திற்கு கிடைத்த விலைமதிக்க முடியாத பொக்கிஷம், கருத்து குவியல், மனித வாழ்வியலில் புதையலாகும்.. அப்படிப்பட்ட திருக்குறளில் ஆள்வினையுடைமை அதிகாரத்தில்…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர்-3 : குணா சுரேன்
பொறுப்பு துறப்பு இக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் எழுத்தாளர் கற்பனையே, உரிமம் கதாசிரியருக்கே. இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிட்டோ அல்லது புண்படுத்தும்…
Read More » -
வீடே கட்டாமல் கட்டியதாகக் கணக்கு… : ரூ 7 கோடி பண மோசடி… 25 அதிகாரிகளுக்கு நோட்டீஸ்! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி
இந்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கடந்த 2015 முதல் வீடில்லாத ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில்…
Read More » -
செங்கல்பட்டில் மனை வாங்குவது வளர்ச்சியா? : டிடிசிபி அங்கீகாரம், RERA அனுமதி, வங்கி கடன் வசதி உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ. 6 லட்சத்தில் வீட்டு மனைகள்.. ரூ.18 லட்சத்தில் தனி வீடுகள்
அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் செங்கல்பட்டு மாவட்டம் கலெக்டர் நகர் பேஸ்-1 பிரிவில் (செங்கல்பட்டு – திருக்கழுக்குன்றம் இடையே) அட்டகாசமான வீட்டுமனைகளை மக்களுக்காக அறிமுகப்படுத்தி இருக்கிறது…
Read More »