தமிழ்நாடு
-
ஓட்டங்காடு ஊராட்சியின் செயல்படாத தலைவர் : ஆக்கிரமிக்கப்படும் அரசு நிலம்!
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி ஒட்டங்காடு கடைவீதியில் சத்திரகுளம் கிழக்கு பகுதி கரையில் பேராவூரணி செல்லும் பிரதான சாலையோரம் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான…
Read More » -
50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம்..! : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
50 நாட்களில் ரூ.6.50 கோடி அபராதம் வசூல் ஆகியுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில்…
Read More » -
சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம்… : புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம்
சென்னையின் புதிய மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்து உள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…
Read More » -
கள்ளச்சந்தையில் மதுபானம், கஞ்சா விற்பனை..! : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காட்டில் பேராவூரணி- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்கில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை அரசு அனுமதித்த நேரம் தவிர கள்ளச்சந்தையில்…
Read More » -
சட்டம், ஒழுங்கு இவையெல்லாம் பொதுமக்களுக்கு மட்டும் தான் பொருந்துமா..? : அரசு அதிகாரிகளுக்கு இல்லையா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு கொண்டு வந்தவர்களுள் பெரும்பாலோர் வீட்டில் நிம்மதிபெருமூச்சு விடமுடிவதில்லை. அப்படி மனுகொடுத்துவிட்டோம், எல்லம் சரியாகிவிடும் என்று எண்ணி வீட்டில் காத்திருந்த…
Read More » -
புவனகிரி இரட்டை கொலை வழக்கு : தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
புவனகிரி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). புவனகிரி சாத்தப்பாடி அக்ரகாரதெருவை சேர்ந்தவர் ராஜா என்கிற விஜயன் (58). அண்ணன், தம்பிகளான இவர்களுக்கு சொந்தமான பூர்வீக…
Read More » -
Mr.துப்பறிவாளன் : தொடர் -2
பொறுப்பு துறப்புஇக்கதையில் வரும் சூழ்நிலைகள் மற்றும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே இது எந்த ஒரு தனி நபரை குறிப்பிடவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ எழுதப்படவில்லை. இது எந்த…
Read More » -
சிலம்பப் போட்டி
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டினை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி தரும் லீ காலேஜ் ஆப் மார்டியல் ஆர்ட்ஸ் மற்றும் சிலம்பம் மேம்பாட்டு கழகம் சார்பாக…
Read More » -
பேராவூரணி எம்எல்ஏ.அசோக்குமாரிடம், விவசாயிகள் கஷ்டம்போக்க பாலம் அமைத்து தர வேண்டும் : பாசன கமிட்டி தலைவர் கோரிக்கை மனு
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள ஆதனூர் பெரியஏரி, வேம்பன்குளம் பாசன கமிட்டி தலைவர், பாரதகலாரத்னா, வேத.குஞ்சருளன் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை…
Read More » -
கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
கழுகு புலிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-.04.-2022 அன்று பள்ளி விளையாட்டு விழா இலக்கிய மன்ற நிறைவு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய முப்பெரும் விழா…
Read More »