தமிழ்நாடு
-
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் 23.07.2021 வெள்ளிக்கிழமை அன்று சென்னை தாம்பரம், அய்யா சாமி தெரு, எண். 8E/96 என்ற முகவரியில் நடந்தது. தலைவர்…
Read More » -
சமூகப்பற்றாளன் ஞானசித்தன்
எனது பெயர் பெ.மணிமாறன், நான் தற்போது உதவி ஆய்வாளராக செயிண்ட் தாமஸ் மவுண்ட் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன்.பெற்றோர் : தந்தை – ப.பெரியசாமி, தயார்…
Read More » -
முழுக்கவச உடை அணிந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளைச் சந்தித்த ஆட்சியர்
கோவை, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முழுக்கவச உடை (பிபிஇ கிட்) அணிந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பிரிவுக்குச்…
Read More » -
கொரோனா தொற்றால் உயிரிழந்த- ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு சுயதொழில் தொடங்க கடனுதவி – திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்
திருப்பூர் ஆட்சியர் சு.வினீத் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட மக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்தால் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில்,…
Read More » -
சாலை வசதி இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள்..!
பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி, நவக்கொல்லைகாடு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சாலை கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும்குழியுமான…
Read More » -
கடற்கரை பகுதியில் காவல்துறை சார்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கை
சென்னை பெருநகர காவல் கூடுதல் காவல் ஆணையர் தெற்கு அவர்களின் உத்தரவுப்படி கிழக்கு மண்டல இணைஆணையர் ராஜேந்திரன் இ.கா.ப. திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையர் பகலவன் இ.கா.ப.…
Read More » -
ஆக்கிரமிப்புகள் அகற்றம் – ஆட்சியர் பாலசந்தர் IAS
தென்னங்குடி வடக்கு கிராமத்தில் உள்ள நீச்சத்திகுளத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர் IAS அவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தென்னங்குடி வடக்கு கிராம இளைஞர்களால் தூர்வாரி கரைகள்…
Read More » -
மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்கள்… பயன்தருமா?
டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைபோல தமிழகத்திலும் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்களை பயன்படுத்தலாம் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவது யாருக்கு லாபம்? தமிழகத்தில்…
Read More » -
கொரோனா தொற்றைக் குறைக்க தீவிர நடவடிக்கை – தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தமிழகம் முழுவதும் கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.இதுதொடர்பாக தஞ்சாவூர் மாநகரில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…
Read More » -
நீர் நிலை ஆக்ரமிப்புகள் நீக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
நீர் நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படுவது தாஜ்மகாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.டி.ஆறுமுகம் என்பவர் தாக்கல்…
Read More »