தமிழ்நாடு
-
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித்திரியும் நபர்களை மீட்டு கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் V.பாலகிருஷ்ணன் IPS., அவர்களின் ஆணையின் பேரிலும், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஸ் குமார் IPS., அவர்களின் மேற்பார்வையில் மாவட்ட காவல்…
Read More » -
தனியார் பள்ளிகளில் கட்டண வசூல்..! திணறும் பெற்றோர்கள் …
தனியார் பள்ளிகள் கட்டண வசூல் என்பது பெரும் சிக்கலுக்குள்ளாகி உள்ளது. ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பல தனியார் பள்ளிகள் தங்களுடைய வகுப்புகளை தொடங்கிவிட்டன. அதற்கு முன்னதாகவே, அதாவது…
Read More » -
நோய் பரவும் அபாயம்..! சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்குமா..?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தினசரி மீன், கோழி விற்பனை சந்தை உள்ளது. பிராய்லர் கோழிக் கடைகள் சுமார் 6 கடைகளுக்கு மேல்…
Read More » -
சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் – தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:& உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் துறையின் சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், முதல்&அமைச்சர் தனிப்பிரிவின்…
Read More » -
சட்டம் அறிவோம்… வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெறுவது எப்படி?
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15…
Read More » -
பேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா
பேனாமுள் பத்திரிகையின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை பாடி சிவன் கோவில் அருகில் பேனா முள் ஆசிரியர் பாடி பா.கார்த்திக் தலைமையில் 13.06.2021 அன்று நடைபெற்றது.…
Read More » -
போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளின் செல்போன் எண்ணுக்கு உடனுக்குடன் செலான்கள் அனுப்பும் போக்குவரத்து தானியங்கி கட்டுப்பாட்டறை
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை, அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்திற்குட்பட்ட K4 அண்ணாநகர் மற்றும் V5 திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குப்ட்ட…
Read More » -
தமிழகத்தில் ஜூலை 12 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3…
Read More » -
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு
கொரோனா நோய் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் திரவ மருத்துவ ஆக்சிஜனை வாங்குவதற்காகவும், கொரோனா 3-வது அலை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும், முதலமைச்சர் பொது நிவாரண…
Read More » -
5 வருடங்கள் கொத்தடிமையாக்கப்பட்ட குடும்பம்; மீட்டு மறுவாழ்வளித்த சப் கலெக்டர்!
பட்டுக்கோட்டை அருகே ரூ.1,40,000 கடனுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கடந்த 5 வருடங்களாகக் கொத்தடிமைகளாக இருந்து வந்தது சப் கலெக்டர் கவனத்துக்கு வந்தது. உடனடியாக…
Read More »