தமிழ்நாடு
-
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு: முழு விவரம்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 ம் தேதி வரை .ஊரடங்கு நீடிக்கப்பட்டது. தமிழகத்தில் மறு உத்தரவு வரும் வரை…
Read More » -
மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் உள்ளிட்ட 30 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மாவட்ட ஆட்சியர்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வாணையத் தலைவர், சுற்றுலாத்துறை இயக்குநர் உட்படப் பல பொறுப்புகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…
Read More » -
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பும், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக,…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் ஞானஒளி சமூக அறக்கட்டளை இணைந்து தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க உறுப்பினர்களுக்கு கொரோனா கால நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு 3.06.2021 வியாழக்கிழமை மாலை…
Read More » -
கோவையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளிகளிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது மிகப்பெரிய கோர தாண்டவத்தை ஆடியது. தமிழகத்தில் உச்சத்தைத் தொட்டிய கொரோனா…
Read More » -
மனிதநேய காவல் பணிக்கு பாராட்டு
ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் வரமுடியாத மூத்த வயதினருக்கு (Senior Citizen) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.அ.கயல்விழி IPS அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை சார்பில் கிடாரங்கொண்டான்,…
Read More » -
தமிழகம் தலைநிமிர தளபதி தலைமை ஏற்றார்
அலைகடலின் ஓரத்தில்அண்ணா படுத்திருக்கஅருகினில் கலைஞரும்அமைதியாய் படுத்திருக்கதலைவர் இருவருக்கும்தாய்நாட்டு பற்றுமிகும்தமிழகம் தலைகுனிந்துதள்ளாடும் நிலையறிந்துதங்கமகன் தளபதிதலைமையேற்க வேண்டுமென்றுவெற்றிவாகை சூடவைத்தார்வியந்தது தமிழகமே தந்தைவழி அரசாட்சிதமிழகம் தலைநிமிரஎந்தவினை வந்தாலும்எதிர்கொள்ளும் திறனுண்டுசிந்தனை சிற்பியேசீர்திருத்த செம்மலேசீலமிகும்…
Read More » -
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு
தஞ்சை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் கிடைக்க செய்ய வாட்ஸ்-அப் குழு உருவாக்க வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் பேசினார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர்…
Read More » -
மயிலாடுதுறையில் பசுமை தமிழகம் திட்டப்பணியை தொடக்கி வைத்தார் ஆட்சியர்
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வன உயிரினக்கோட்டம் சீர்காழி வனச்சரகத்திற்கு…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சியில் வீட்டு வசதி திட்ட பயனாளிகள் பட்டியல் இங்கே.. : கட்டப்பட்ட வீடுகள் எங்கே?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சியில் 2016 முதல் 2018 ம் ஆண்டுகளில் பாரத பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட…
Read More »