தமிழ்நாடு
-
தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் : முதல்வர் செயலாளர்களாக 4 மூத்த அதிகாரிகள்
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக தலைமையிலான அரசாங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்புவை நியமித்துள்ளது. தற்போதைய தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள்…
Read More » -
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார்.. யார்..?
தமிழகத்தில் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் 15 பேர் புதிய அமைச்சர்கள் உள்ளனர். 19 பேர் அனுபவம் உள்ள அமைச்சர்கள். திமுக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்த்து 34 அமைச்சர்கள்…
Read More » -
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் -& பாஜக கூட்டணி ஆட்சி : என்.ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்கிறார்
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 இடங்கள் தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக…
Read More » -
மு.க.ஸ்டாலினுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான சட்டமன்றத் தொகுதிகளைவிட அதிக…
Read More » -
ஆக்சிஜன் தேவைக்காக மீண்டும் ஸ்டெர்லைட் திறக்க அனுமதியா? : கொதிக்கும் மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் வளாகத்தில் வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தாமிர உருக்கு பணிகலோடு; செம்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக்…
Read More » -
அதிகரிக்கும் வழிப்பறி… பாதுகாப்பாக இருக்க சில வழிகள்..
தேசிய அளவில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களில் வழிப்பறிதான் முதலிடத்தில் உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. அதில், நகையைப் பறிகொடுப்பதுடன், பலவகையிலும்…
Read More » -
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், “திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக, குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவுபாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயாளிகள்,…
Read More » -
100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 55 வயதுக்கு மேல் இருந்தால் வேலை இல்லை : தமிழக அரசு திடீர் உத்தரவு
தமிழகத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்ய 55 வயதுக்கு மேற்பட்டவர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய…
Read More » -
அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்… : போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. அறிவுரை
கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என, போலீஸாருக்கு புதுக்கோட்டை…
Read More » -
23 ஆண்டுகளுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழா
வைத்தீஸ்வரன்கோயில் வைத்யநாத சுவாமி கோயிலில், 23 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பங்கேற்பின்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில், தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட…
Read More »