தமிழ்நாடு
-
பேருந்து நிலையத்தில் இரவில் தவித்த பெண்களுக்கு உதவிய புதுக்கோட்டை ஆட்சியர்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அனைவரையும் மிரட்டி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும்…
Read More » -
கும்பகோணம், பட்டுக்கோட்டையில் -விரைவில் கரோனா சிகிச்சை மையங்கள் : தஞ்சாவூர் ஆட்சியர்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மறியல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கரோனா தொற்று இலவச தடுப்பூசி முகாமை ஆட்சியர் ம.கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர்…
Read More » -
கண்டுகொள்ளுமா சென்னை மாநகராட்சி
வேளச்சேரி ஏரியாவில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகரித்து வருகின்றது. இதில் முக்கியமாக, விஜயா நகர் பேருந்து நிலையம், மடிப்பாக்கம் செல்லும் வழியில், ராம்நகர், தேவி கருமாரியம்மன் நகர், வேங்கடேஸ்வரா…
Read More » -
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நகையை அடகு வைத்து 100 மின் விசிறி அன்பளிப்பாக வழங்கிய தம்பதி…
கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொரானா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழுக்க…
Read More » -
நடிகர் விவேக் உடலுக்கு பொதுமக்கள் – ரசிகர்கள் அஞ்சலி
நகைச்சுவை நடிகரும், தமிழில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17, சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது…
Read More » -
வாக்கு எண்ணிக்கை மையங்கள் 421 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 421 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த…
Read More » -
தனியார் மயமாக்கப்பட்டதா? ஒட்டங்காடு மின்வாரியம்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் வீடுகளுக்கு உண்டான ஒரு முனை மின்சாரம் கூட கிடைப்பது இல்லை. கோடைகாலம்…
Read More » -
இவருக்கு கொடுக்கலாம் நோபல் பரிசு
புதுக்கோட்டை மாவட்டத்துல உள்ள எல்லா போலீஸ் ஸ்டேஷன்லயும் என்னுடைய செல்போன் நெம்பரை வச்சுருக்காங்க. இதுவரைக்கும் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பிணங்களை ஏத்தியிருக்கேன். உடம்பு சரியில்லாம சீரியசா இருக்கிறவங்க,…
Read More » -
சட்டம் தெளிவோம் : எட்டு வகையான பட்டாக்கள்
ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும். ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா. பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா…
Read More » -
தமிழர்களின் வீரத்தின் அடையாளம்.. கலாசார புதையல் சிலம்பு (வீர விளையாட்டு)
மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய…
Read More »