தமிழ்நாடு
-
சென்னையில் ஓட்டு போடாதோர் 16.6 லட்சம் பேர்! காரணம் என்ன..?
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் தான், மாநிலத்திலேயே மிகக்குறைவாக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. சென்னையில், 16.6 லட்சம் பேர், ஓட்டு போடவில்லை. அதற்கு காரணம், கொரோனா…
Read More » -
ஓட்டங்காடு ஊராட்சி கிராமங்களில் பாரதப் பிரதமர் வீடு கட்டுவதில் ஊழல்..!
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சி கிராமத்தில் பாரத பிரதமர் வீட்டுவசதி திட்டத்தில் 2016 முதல் 2018 வரை கட்டப்பட்ட வீடுகள் தொடர்பான RTI…
Read More » -
கொரோனா தொற்று : முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான…
Read More » -
நோய்கள் தீர்க்கும் பூண்டு
நாம் சாப்பிடும் உணவு சுவை மிகுந்ததாக இருந்தால் மட்டும் போதாது அவை உடலுக்கு சக்தியையும், ஆரோக்கியத்தையும் தருவதாக இருக்க வேண்டும். பூண்டை சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள்…
Read More » -
தொழில் முனைவோர்களுக்கான சவால்களும், வாய்ப்புகளும்… – கே.எஸ்.கமாலுதீன்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பிறந்த கே.எஸ்.கமாலுதீன், 10, 12ம் வகுப்பு தமிழ்வழி கல்வியில் பயின்றவர். கல்லூரி படிப்பு பி.எஸ்.சி கணக்கு ஆங்கில வழி கல்வி பயின்றார். பின்பு…
Read More » -
அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது: நெடுஞ்சாலை ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் 2019-ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. ஆனால் தற்போது வரை சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறார்கள்…
Read More » -
கொரோனா தடுப்பூசி கவனிக்கப்பட வேண்டிய 4 விஷயங்கள்!
கொரோனா பரவல் நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்கள் மிகவும் அக்கறை காண்பிக்கத் தொடங்கி உள்ளனர். தற்போது 45 வயது…
Read More » -
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு மக்கள் நலப்பணி கோரிக்கைகள்! : தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன்
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு தேவையானதாக உடனடியான மக்கள் நலப்பணி கோரிக்கைகளாக தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரன் நுண்ணறிவு இதழுக்கு அளித்த செய்தியில், “தென்னையை மூலப்பொருளாக…
Read More » -
26+ டிகிரியில் ஏ.சி. வைத்து மின்விசிறியை வைக்கவும்…
EB இலிருந்து ஒரு நிர்வாக பொறியியலாளர் அனுப்பிய மிகவும் பயனுள்ள தகவல்கள்: ஏசியின் சரியான பயன்பாடு: வெப்பமான கோடை காலம் தொடங்கி, ஏர் கண்டிஷனர்களை தவறாமல் பயன்படுத்துவதால்,…
Read More » -
திருப்பூர் மாவட்டத்தில் ரூ.62.63 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் : ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன்
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல்நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.62.63 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும்பரிசுப் பொருட்கள் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்க.விஜயகார்த்திகேயன்…
Read More »