தமிழ்நாடு
-
இலவச ஆம்புலன்ஸ், அம்மா மினி கிளினிக் வேண்டி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் DR APJ அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழு கோரிக்கை
சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள் வழிகாட்டுதல் படி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அவர்களை சந்தித்து ஒட்டங்காடு ஊராட்சிக்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்க Airport Authority of…
Read More » -
சாமானிய மக்களின் புகார் மனுவிற்கு உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா?
போலீசில் யார் புகார் கொடுத்தாலும், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் பல்வேறு…
Read More » -
சமூகப்பற்றாளன் ஞானசித்தனின் நம்பிக்கை செய்தி..!
வாழ்வில் அடுத்தடுத்த அவமானங்கள், ஏளனங்கள் புறக்கணிப்புகள், தொழில் நஷ்டம், மனக்கஷ்டம், இயல்பு வாழ்வில் தோல்வி மேல் தோல்வி வருகின்ற போது தன்மீதும் தன் திறமையின் மீதும் நம்பிக்கையில்லாத…
Read More » -
சீர்காழியில் தாய், மகனைக் கொன்று 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை : என் கவுன்டரில் கொள்ளையன் பலி, 2 பேர் கைது
தமிழகத்தில் சமீப காலமாக வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் ஓசூரில் வடமாநில கொள்ளையர்கள் 12 கிலோ தங்கத்தை முத்தூட் அடகு நிறுவனத்தில் புகுந்து…
Read More » -
பாரம்பரிய சிலம்பக்கலை விழா
தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் சென்னை மாவட்ட சிலம்பாட்டக்கழகம் சார்பாக மாநிலத் தலைவர் Dr.M.ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் சீரிய தலைமையில் பாரம்பரிய சிலம்பக்கலை விழா ஜனவரி 23, 24…
Read More » -
முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் நியமிக்கும் பணி துவக்கம்
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக பகுதியில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசின் பதிவுதுறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக முத்திரைத்தாள் விற்பனையாளர்…
Read More » -
திருப்பூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசு பணம் ரூ.69 இலட்சம் மோசடி..!
திருப்பூர் மாநகரம் – திரு.R.இராமசாமி, மாவட்ட பதிவாளர் அவர்கள் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 1.திருப்பூர் இணை…
Read More » -
பேராவூரணியில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா
தஞ்சை மாவட்டம், பேராவூரணி தனம் திருமண மஹாலில் 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு தஞ்சை…
Read More » -
வெள்ளத்தில் தத்தளித்த ஒட்டங்காடு ஊராட்சி : ஓடிவந்து உதவிய தன்னார்வலர்கள்… கண்டுகொள்ளாத ஊராட்சி தலைவர்
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீர் சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால்…
Read More » -
20 ஆண்டுகால சுடுகாடு சாலை ஆக்கிரமிப்பை அகற்றி இறந்தவரின் பேரிலேயே சாலை அமைத்துக் கொடுத்த சார்ஆட்சியர் மற்றும் டிஎஸ்பி
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் அவர்களுக்கான சுடுகாடு வயல்வெளியில் அமைந்துள்ளது. இந்த சுடுகாடு செல்லும் சாலை தனிநபர் தனது…
Read More »