தமிழ்நாடு
-
மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் : மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு (RTI
RTI Free Training Classதமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு (RTI Free Training Class) 30.01.2021 அன்று அரும்பாக்கத்தில்…
Read More » -
மயிலாடுதுறை , சீர்காழி அருகே நகைக்கடை அதிபர்கள் இருவரை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை.
மயிலாடுதுறை , சீர்காழி அருகே நகைக்கடை அதிபர்கள் இருவரை கொலை செய்து தங்க நகைகள் கொள்ளை எருக்கூர் அருகே வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது…
Read More » -
பிள்ளையார்பட்டி அருகே தச்சு வேலையில் அசத்தும் பார்வையற்ற முதியவர்
சாதனைக்கு வயதோ, ஊனமோ தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகே பார்வை யில்லாத முதியவர் (73) தச்சு வேலையில் அசத்துகிறார். பிள்ளையார்பட்டி அருகே…
Read More » -
தமிழக அரசுக்கு ரூ. 1500 கோடி இழப்பு : தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது,…
Read More » -
தஞ்சை – புதுக்கோட்டை வருவாய் துறையால் பாதிக்கப்பட்ட சாமானியர்களின் குரல்
வருவாய்த்துறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் குற்றச்சாட்டு பொதுவாக சொத்து ஆவணங்கள் பத்திரப்பதிவு துறையால் பதிவு செய்யப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் உரிமை பராமரிப்பு வருவாய்த்துறை வசம்…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரால் புறக்கணிக்கப்பட்ட கிராமம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுமனைகாட்டில் இருந்து பெரியகுளம் ஏரியின் வழியாக மதன்பட்டவூர் செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இது அம்பாள்புரம், நல்லமான்புஞ்சை…
Read More »