இந்தியா
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த (இருசக்கர காவல் ரோந்து வாகன Beat System முறை)
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த (இருசக்கர காவல் ரோந்து வாகன Beat System முறை) காவல் ரோந்து வாகனங்களை திருச்சி சரக காவல் துணைத் தலைவர்…
Read More » -
கத்தி, அருவாள் வாங்குவதற்கு!! இனி கட்டாயம் ஆதார் தேவை!!தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.!!
தமிழக காவல்துறை அதிரடியாக நடத்தி வரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934 கத்தி அரிவாள் உள்ளிட்ட…
Read More » -
பாரா ஒலிம்பிக் : இந்தியா அசத்தல் சாதனை..!
பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்திய பெற்றுள்ள மொத்த பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தாண்டு ஒரே தொடரில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாரா ஒலிம்பிக்…
Read More » -
அறிந்து கொள்வோம் : பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம்
ஜீன் 1ம் தேதியன்று புதிய பாலிசிஆண்டு தொடங்குவதால் இதுவரை இந்த திட்டத்தில் இணையாதவர்கள் அவரவர் வங்கி கிளைக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொடுத்து காப்பீட்டுதிட்டத்தில் இணையவும். ஏற்கனவே…
Read More » -
மாணவர்கள் நலனே முக்கியம்.. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து : – பிரதமர் மோடி
கொரோனா சூழலால் மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக…
Read More » -
கேரளாவில் 2வது முறையாக ஆட்சியமைக்கும் பினராயி விஜயன்
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையில் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டி…
Read More » -
3-வது முறை: மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்பு
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதல்வராக வரும் 5-ம் தேதி பதவியேற்க உள்ளார். மேற்கு வங்கத்தில் 292…
Read More » -
18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி 6 மாநிலங்களில் மட்டுமே திட்டமிட்டப்படி தொடக்கம்!
மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. மேலும், மாநில அரசுகள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம்…
Read More » -
தமிழகஅரசு கவனத்திற்க்கு:👈👈
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை மற்றும் தென்கரையில் இரண்டு செக்போஸ்ட்டுகள் இருக்கின்றன, அதில் வாரத்திற்க்கு மூன்று முறை #திருப்பனந்தாள் மற்றும் #மீன்சுருட்டி உட்பட்ட போலீஸ்காரர்கள் இரண்டு சக்கரம் வாகனங்களில்…
Read More » -
வேட்பாளர்கள் மீதான கிரிமினல் குற்றங்கள் குறித்து நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும்!
குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்த இந்திய தேர்தல்…
Read More »