போலீஸ் செய்திகள்
-
காவலர் எழுத்து தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும்… : டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்
தமிழகக் காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.…
Read More » -
டெல்லி காவல்துறையில் வேலை.. 7,500 பணியிடங்கள்.. தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதலாம்
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.…
Read More » -
தூத்துக்குடியில் காவல்துறை மக்கள் குறைதீர் கூட்டம்…
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமை வகித்து, மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்…
Read More » -
பைக் திருடன் கைது.. தாம்பரம் போலீசார் அதிரடி..!
24.08.2023 தேதி இரவு 07.00 மணிக்கு புகார்தாரர் அசோக்குமார் என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் தான் மகேந்திரா சிட்டியில் வேலைபார்த்து வருவதாகவும் தன்னுடைய KA51W5021 Pulsar 135…
Read More » -
உடனடி புகார்களுக்கு தனி செல்போன் எண்… அதிரடி காட்டும் எஸ்பி வருண்குமார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் திருச்சியில் பணியாற்றிய எஸ்பி சுஜித்குமார் பணியிடம் மாற்றப்பட்டதை தொடர்ந்து வருண்குமார்…
Read More » -
போக்சோ சட்டம் குறித்து போக்சோ கமிட்டி மற்றும் சிறார் நீதிக்குழுமத்துடன் கலந்தாலோசனை : திருச்சி காவல்ஆணையர் ந.காமினி அவர்களின் தலைமையில் நடந்தது
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் குறித்து போக்சோ கமிட்டி (Pocso Committee) மற்றும்…
Read More » -
சர்வதேச தர கட்டுப்பாட்டு சான்றிதழ்
29.08.2023 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் அமைந்துள்ள பாணாவரம் காவல் நிலையத்திற்கு, சிறப்பான முறையில் செயல்பட்டமைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வரும் மதிப்பு மிக்க சர்வதேச…
Read More » -
ஆவடி மக்களின் நன்மதிப்பை பெற்ற போலீஸ் கமிஷனர் : பொதுமக்களின் புகார்மனுக்களுக்கு உடனடி தீர்வு
ஆவடி காவல் ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசின் உத்திரவின் பேரில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் மூலம் நேரடியாக மக்களை சந்தித்து புகார்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தின் படி…
Read More » -
இரவில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்காக விழிப்புணர்வு : துணை ஆணையர் கோ.வனிதா
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவின் துணை ஆணையர் கோ.வனிதா அவர்கள் இரவில் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்காக விழிப்புணர்வு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
Read More » -
40 போலீசாருக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டு : நீலாங்கரை போலீஸ்காரருக்கு நட்சத்திர போலீஸ் விருது
சென்னையில் நடைபெறும் குற்றச்சம்பவங்களில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் போலீசாரையும், விழிப்புணர்வு பணிகளில் சிறப்புடன் செயல்படும் போலீசாரையும் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் சான்றிதழ் வழங்கி பாராட்டி…
Read More »