போலீஸ் செய்திகள்
-
சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளுக்காக புதிய புலன் விசாரணைப் பிரிவு : சென்னை காவல் ஆணையர்
வெடிபொருள், சாதி, மத ரீதியான மோதல் வழக்குகளை விசாரிக்க புதிய புலன் விசாரணை பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்தார். உயர் நீதிமன்றம் உத்தரவின்படி, காவல்துறை…
Read More » -
‘கிரைம் பிராஞ்ச் போலீஸ்’ பெயரில் நூதன மோசடியில் ஈடுபடும் நபர்கள்… – காவல் துறை எச்சரிக்கை
கிரைம் பிராஞ்ச் போலீஸார் எனக்கூறி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன் பணப்பரிமாற்றப் பயன்பாடு அதிகரிக்கத்…
Read More » -
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி : மாவட்ட எஸ்.பி, முனைவர் பிரபாகர் துவக்கிவைத்தார்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் முதல் முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிர நடைபெற்றது, இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்ட எஸ்பி முனைவர் பிரபாகர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்…
Read More » -
தாம்பரம் பகுதியில் காட்டன் லாட்டரி விற்ற 2 பேர் கைது!
T1 தாம்பரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டன் என்று அழைக்கப்படுகிற தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் நடப்பதாக தகவல் வந்தது. அதனையடுத்து, லாட்டரி சீட்டினை…
Read More » -
மகளிர் உரிமை தொகை குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை -: தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில், 31.07.2023 – தேதியிட்ட தினமலர் செய்திதாளின் -பக்க எண் 8-ல் குறிப்பிட்டுள்ள “டீ கடை பெஞ்ச்” பகுதியில், மகளிர் உரிமை…
Read More » -
27 ஆயிரம் பள்ளி மாணவ- & மாணவிகளுடன் சாலை பாதுகாப்பு ரோந்து படை : சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசுக்கு உதவி கரமாக போக்குவரத்து வார்டன்கள் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு ஆகும். இதில்…
Read More » -
கோவை சரக டி.ஐ.ஜி., விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… : காரணம் என்ன?
கோவை சரக டிஐஜி விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தை சேர்ந்த…
Read More » -
பெண் கொலை வழக்கில் குற்றவாளி கைது!
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அடுத்த புஷ்பவனம் கடற்கரை அருகே தேத்தாக்குடி தெற்கு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி துர்கா தேவி என்பவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்ததாக புஷ்பவனம்…
Read More » -
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” குறித்த கருத்தரங்கம்
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்கும் “இமைகள் திட்டம்” குறித்த கருத்தரங்கம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.07.2023 ம் தேதி நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் முனைவர் எம்.எஸ்.…
Read More » -
15 கிலோ மீட்டர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப
போதைப் பொருளின் கேடுகளை எடுத்துரைக்கும் வகையிலும் மற்றும் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில்…
Read More »