போலீஸ் செய்திகள்
-
மஞ்சுவிரட்டில் உயிரிழந்த காவலரின் உடலைத் தூக்கிச் சென்ற எஸ்.பி., வந்திதா பாண்டே நெகிழ்ச்சி சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் கல்லூர் கிராமத்தில் உள்ள அரியநாயகி மாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு செம்முனிஸ்வரர் கோயில் வளாகத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.…
Read More » -
ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு : கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!
சென்னை பழவந்தாங்கல், தில்லை கங்கா நகரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (81) என்ற மூதாட்டிகடந்த 21-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிலிருந்த…
Read More » -
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைது
தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர் முனைவர் Pa.மூர்த்தி, இ.கா.ப.,…
Read More » -
வழக்குகளை துப்பு துலக்குவதில் சுணக்கம்… : திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பது காரணமா?
சிபிசிஐடி பிரிவில் திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பதால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதில் சுணக்கம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக காவல் துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றம்,…
Read More » -
நகை கடை கொள்ளை… : 4 மணி நேரத்தில் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை…
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டைக்கு அருகே உள்ள சந்துக்கடை சௌந்தரபாண்டியன் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சொந்தமாக தங்க ஆபரணங்கள் செய்யும் நகைப்பட்டறை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில்…
Read More » -
தாம்பரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவர் கைது..! : காவல்துறை அதிரடி…
தாம்பரம் மாநகர காவல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சரகத்திலும், தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.A.அமல்ராஜ். இ.கா.ப., மற்றும் காவல் இணை ஆணையாளர் முனைவர் திரு.Pa.மூர்த்தி, இ.கா.ப..…
Read More » -
தடை செய்யப்பட்ட நேரங்களில் மாநகர சாலைகளில் லாரிகளை இயக்கக் கூடாது : லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பூர் குமரன் சாலையில் தறி கேட்டு ஓடிய லாரி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார். அதே நேரத்தில் அந்த ரோட்டில்…
Read More » -
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0
கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி 2021 -ஆம் ஆண்டு கஞ்சா வேட்டை 1.0 துவங்கப்பட்டது .…
Read More » -
தி.மலையை உலுக்கிய ஏடிஎம் கொள்ளையில் மேலும் ஒருவர் துப்பாக்கி முனையில் கைது… : ரூ.15 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து, ரூ.15 லட்சத்தை தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில்…
Read More » -
வேந்தன்பட்டி கிராமத்தில் நடந்த இரட்டை ஆதாய கொலை வழக்கில் எதிரிகள் இருவர் கைது
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காவல் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ் கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் உள்ள தனிப்படையினர் பொன்னமராவதி காவல்…
Read More »