போலீஸ் செய்திகள்
-
காவல்துறையுடன் கல்லூரி நிர்வாகம் இணைந்து மாணவர்களிடையே போதை புழக்கத்தை கட்டுபடுத்த உறுதியேற்பு… : கோவை மாவட்ட காவல்துறையின் முன்னெடுப்பு…
கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை போதை பொருள் பயன்பாட்டில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த வேண்டி ஆரம்பிக்கப்பட்ட முன் முயற்சி திட்டம் STUDENTS ANTI DRUG AWARENESS CLUB…
Read More » -
திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை… 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்..!
திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர் நகர் சரக எல்லைக்குட்பட்ட தெற்கு காவல் நிலையத்தில் 25.03.2023 தேதி மாலை 17.30 மணிக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் பிரசவ…
Read More » -
அம்பத்தூரில் சூரியசக்தி மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல் : ஆவடி போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்
சென்னை அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் எல்லைக்குள் உள்ள அம்பத்தூர் 1 வாவின் சந்திப்பில் சூரியசக்தி மூலம் இயங்கும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலமாக வாகன…
Read More » -
பொன்னமராவதி காவல் நிலைய காவலர்களுக்கு மாவட்ட போலீஸ் எஸ்பி வந்திதா பாண்டே பாராட்டு
பொன்னமராவதி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடபட்டு வந்ததாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே…
Read More » -
உதவிக்கரம் நீட்டிய காவல் உதவி ஆணையர்
சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர் ஒருவர் உயர்கல்வி படிப்பிற்குக் கட்டணம் செலுத்த உதவ வேண்டும் எனக் கூறி ஜிபே நம்பரை ஒரு அட்டையில் வைத்து, வயலின்…
Read More » -
வடக்கு மண்டல தமிழக காவல்துறையினருக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் (03.04.2023) – (04.04.2023) காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P. பகலவன். இ.கா.ப., அவர்களின் தலைமையில் வடக்கு மண்டல தமிழக…
Read More » -
தமிழக காவல்துறைக்கு 500 சப்-இன்ஸ்பெக்டர்கள், 3,200 போலீசார் விரைவில் தேர்வு
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை மண்டலங்களுக்கு இடையேயான தடகளம், சைக்கிளிங் மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா…
Read More » -
போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகனம் இயக்கும் முறை பற்றி விழிப்புணர்வு
போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சக்திவேல் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் திரு.ஹிட்லர் அவர்களின் மேற்பார்வையில் வேளச்சேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.ஜூன் பென்சன்…
Read More » -
அறம் கல்வி அறக்கட்டளையின் தீரன் திப்புசுல்தான் விருது பெற்ற தலைமை காவலர் தர்மராஜன்..!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அறம் கல்வி அறக்கட்டளை சார்பாக 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நாளை நமதே என்ற தலைப்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி…
Read More » -
சென்னை முழுவதும் தொடங்கியது : வாகன நம்பர் பிளேட் சோதனை
சென்னை முழுவதும் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனையை போலீஸார் தொடங்கினர். விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, நம்பர் பிளேட்களில், படங்கள், ஆடம்பரமான…
Read More »