போலீஸ் செய்திகள்
-
“கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு அறைக்கு 55 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன” : டிஜிபி சைலேந்திர பாபு
திருச்சி துவாக்குடி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற அவசர உதவி மைய தொடக்க நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். டிஜிபி சைலேந்திர பாபு நிகழ்ச்சியில்…
Read More » -
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு
அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு இ.கா.ப.,…
Read More » -
துணிச்சலுடன் செயல்பட்ட காவலரை பாராட்டிய டிஜிபி
02.02.2023 அன்று சென்னை கிண்டி பீனிக்ஸ் வணிக வளாகம் அருகே போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற…
Read More » -
அதிரடி காட்டும் தஞ்சை மாவட்ட புதிய எஸ்.பி., ஆஷிஸ் ராவத்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் அரசு அனுமதி இல்லாத பார் அரசு அனுமதித்த நேரத்திற்கு முன்னும் பின்னும் பாட்டில் வியாபாரம்…
Read More » -
சென்னை பெண் போலீஸாருக்கு தங்கும் விடுதி கட்டித் தர முதல்வரிடம் கோரிக்கை : காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் போலீஸாருக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதல்வரிடம் கோரிக்கைவைக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். சென்னை பெருநகர…
Read More » -
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது நடவடிக்கை புதியதாக பொறுப்பேற்ற கமிஷனர் திட்டவட்டம்…
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில், உடனுக்குடன் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என திருப்பூர் போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற பிரவீன்குமார் அபினபு தெரிவித்தார். திருப்பூர் போலீஸ் கமிஷனர் பிரபாகரன்…
Read More » -
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா(40) மற்றும் சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை காவல் நிலைய அடிதடி கொலைமுயற்சி,கொள்ளை போன்ற வழக்கின்…
Read More » -
போலீஸாரின் தீவீர நடவடிக்கை… குற்றவாளி ஒரு மணி நேரத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுர் உட்கோட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய பகுதியில் உள்ள செல்போன் கடையிலிருந்த Hard Disk, CCTV Cameraமற்றும் ரூபாய். 15,000/- பணத்தை காணவில்லை என்ற…
Read More » -
விவசாய பணிகளுக்காக டிராக்டரில் செல்பவர்களுக்கு இடையூறு செய்ய கூடாது : போலீசாருக்கு டிஜிபி அறிவுரை
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாயப் பணிகளுக்காக வேலை ஆட்களை ஏற்றி செல்லும் டிராக்டர்களை வாகன…
Read More » -
காவல்துறையில் பணிபுரிவதாகவும், வீட்டுமனைகள் வாங்கி தருவதாகவும் கூறி பல லட்சம் ரூபாய் ஏமாற்றியவர் கைது..!
கடந்த 27.12.22 ம் தேதி தாம்பரத்தில் திரு.செந்தில்குமார் வ/41, த/பெ வெள்ளியங்கிரி எண் பிளாட் 25 சிவசக்தி அப்பாட்மென்ட் 2nd floor மணிமேகலை 1வது தெரு, பள்ளிக்கரணை,…
Read More »