போலீஸ் செய்திகள்
-
சவால்களை சந்திக்க தயாராக இருங்கள்… : போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
காவல்துறை பணியில் வருங்காலங்களில் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு போலீஸாருக்கு அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு…
Read More » -
திருச்சி மாநகரின் முதல் பெண் காவல் ஆணையராகிறார் சத்தியபிரியா
திருச்சி மாவட்ட காவல் துறையிலிருந்து மாநகர பகுதிகளைப் பிரித்து, திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை உருவாக்கும் வகையில் 1.6.1997 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்…
Read More » -
தொடர் சிலை கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பிரசித்தி பெற்ற திருச்சிற்றம்பலம் புராதானவனேஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோவில் மற்றும் சேதுபாவா சத்திரம் விளாங்குளம் சிவன் கோயில் மேற்குடி காடு சிவன்…
Read More » -
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம்
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் IPS அவர்களின் தலைமையில் பொதுமக்களுக்கான குறை தீர்ப்பு கூட்டம் 21.12.2022 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள்…
Read More » -
கோவை சரகத்தில் குற்ற வழக்குகள் குறைந்து, சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது – : மேற்கு மண்டல ஐஜி.சுதாகர்
கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட காவல் நிலையங்களில் நடப்பாண்டில் நடைபெற்ற குற்ற வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட எஸ்.பி…
Read More » -
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நவீன உடற்பயிற்சி கூட திறப்பு விழா
திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவல் ஆளினர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கோ. சசாங் சாய்…
Read More » -
வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்கள் கைது! : டிஜிபி பாராட்டு
காவல் அதிகாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 7 இலட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபர்களில் வெளிநாட்டவர் உட்பட இருவரை கைது செய்த காவல் ஆய்வாளர்…
Read More » -
தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் ஆய்வு
தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 02.12.2022 அன்று திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஸ் குமார்…
Read More » -
காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் வாகன ஓட்டுனர்களிடம் பணம் வசூல் ..! : புல்லட் வாகனத்தில் வலம் வந்த போலி ஆசாமி அதிரடி கைது!
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் கிழக்குத் தெருவை சேர்ந்த செல்வம் என்ற நபர் அவிநாசி கருமத்தம்பட்டி அருகே தெக்கலூரில் உள்ள சந்தோஷ் மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ் மில்லில் மேற்பார்வையாளராக சில…
Read More » -
வாகன வேகத்தை அளவிடும் புதிய கருவி
நாகையின் முக்கிய சாலைகளாக பப்ளிக் ஆபீஸ் ரோடு, வ.உ.சி. சாலை, நாகூர் மெயின், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட போக்குவரத்து நிறைந்த சாலைகளில் அதிவேகமாக வாகனங்கள் சென்று…
Read More »