போலீஸ் செய்திகள்
-
தஞ்சை மாவட்டத்தில் திருடப்பட்ட 38 இருசக்கர வாகனங்கள் மீட்பு
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவளி பிரியா IPS அவர்களது உத்தரவின் பெயரில், தஞ்சை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் P.N ராஜா அவர்களின் மேற்பார்வையில் தனிப்படைகள்…
Read More » -
பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழ்நாடு கமாண்டோ படையினரை பாராட்டிய டிஜிபி
தேசிய அளவில் கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மற்றும் போட்டி – 2022 (AGNI PARIKSHA -VIII) தேசிய பாதுகாப்பு படையினரால் (NSG) ஹரியானாவில் உள்ள மானேசர்…
Read More » -
வீடு புகுந்து கொள்ளையடித்தவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்…
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பெரியசாமி(49) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 28.11.2022 -ஆம் தேதி பெரியசாமி வழக்கம்போல் வெளியில் வேலைக்கு சென்றுள்ளார்.…
Read More » -
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 68 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்களின்…
Read More » -
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் நியமனம்… : கோவை ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
தமிழ்நாட்டில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, 3 அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக (ஏடிஜிபி) சங்கர்…
Read More » -
வலிப்பு வந்த பெண்ணுக்கு உதவிய காவலர்
திருமணமான இளம்பெண் ஒருவர் தன் கணவர் தன்னிடம் பிரச்சனை செய்து தன்னை வேண்டாம் என்று சொன்னதால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கும்பகோணம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது…
Read More » -
பள்ளி குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழிப்புணர்வு
26.11.2022 ஆம் தேதி திருப்பூர் அவிநாசி பாரதி வித்ய கேந்த்ரா பள்ளியில் பயிலும் குழந்தைகள் திருப்பூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு காவல்துறை…
Read More » -
போக்சோ வழக்குகளில் போலீசார் அவசரப்படக்கூடாது… : டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்
18 வயதுக்கு குறைந்தோரின் திருமணம் மற்றும் காதல் போன்ற விவகாரங்களில் அவசரப்பட்டு போக்சோ பிரிவில் கைது நடவடிக்கை எடுக்க கூடாது என அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.…
Read More » -
கேரளாவில் வீட்டை உடைத்து திருடி வந்த குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
கேரள மாநிலம் சாத்தனூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் நகை போன்றவற்றை கொள்ளை அடித்து விட்டு இரண்டு நபர்கள் தமிழகத்திற்குள் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழக…
Read More » -
தமிழ்நாடு காவல்துறையில் – புதிய செயலி TracKD அறிமுகம்
தமிழ்நாடு காவல்துறையில் -புதிய செயலி TracKD அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி சரித்திரப்பதிவேடு குற்றவாளிகளின் விபரங்களை டிஜிட்டல் மயமாக்கி, மாதந்தோறும் குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது ஆய்வையும், நேரடி கண்காணிப்பையும்…
Read More »