போலீஸ் செய்திகள்
-
ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் போக்குவரத்து போலீஸ் அமைப்பில் கூடுதலாக 6 பெண் வார்டன்கள் இணைப்பு
ஆவடி போலீஸ் ஆணையரகம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர்…
Read More » -
சென்னையில் மின் கட்டணம் கட்ட சொல்லி அரங்கேறும் நூதன மோசடி… : பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
மின் கட்டணம் கட்ட சொல்லி அரங்கேறும் நூதன மோசடி தொடர்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்…
Read More » -
லாரியில் ரகசிய அறை வைத்து கடத்தப்பட்ட 50 லட்சம் 2 டன் குட்கா பறிமுதல்..!
05.11.2022 அன்று தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில்……
Read More » -
கொலை வழக்கின் குற்றவாளிகள் இரண்டு பேர்.. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு…
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 08.10.2022 அன்று பூலாங்குளம் பகுதியில் வட்டலூரை சேர்ந்த முத்துராமலிங்க ராஜன் என்பவரை கொலை செய்த வழக்கின்…
Read More » -
பேருந்தில் சோகம்.. மனைவியின் சடலத்துடன் பணமின்றி தவித்த கணவர்.. நெகிழவைத்த போலீஸ் அதிகாரி..
திருநெல்வேலி மாவட்டம் கணக்காடு பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். இவருக்கு 62 வயது ஆகிறது. இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தனது மனைவி செல்வியை அழைத்துக்கொண்டு அண்மையில் சென்னை வந்திருக்கிறார்…
Read More » -
கருணை இல்லத்தில் காவல் ஆய்வாளர்!
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய…
Read More » -
போக்குவரத்து விதிமீறல்..! இத்தனை லட்சம் அபராதம் வசூலா..?
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக இதுவரை வசூலாகியுள்ள தொகை குறித்து விவரங்கள் முழுமையாக வெளிவந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் ஆணையர் கபில் குமார் சரத்கர் கூறியுள்ள தகவலின்படி, “சென்னையில் போக்குவரத்து…
Read More » -
தென்காசி களப்பன்குளம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபர் கைது !
தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களப்பன்குளம் ஜங்ஷன் பகுதியில் காவல் ஆய்வாளர் கருப்பசாமி அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த…
Read More » -
பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற 5 பேர்.. கொத்தாக தூக்கிய போலீஸ்..
கோவை அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சத்தை பறிக்க முயன்ற சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்தை…
Read More » -
திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் விமான கடத்தல் தடுப்பு பயிற்சி
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு…
Read More »