போலீஸ் செய்திகள்
-
சிறப்பாக செயல்பட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு..!
94 கோடி ரூபாய் மதிப்புள்ள 19 பழமை வாய்ந்த சிலைகளை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு கடத்தி விற்றதற்காக சர்வதேச சிலை கடத்தல் மன்னனாக விளங்கிய அமெரிக்க குடியுரிமை…
Read More » -
வண்ண விளக்குகளுடன் 100 ரோந்து வாகனங்கள்…போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்
சென்னை பெருநகர காவல் துறையில் 354 காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 100 வாகனங்களுக்கு தனியார் வங்கியின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.22.75…
Read More » -
கையை வைத்தே கொலையானவரை அடையாளம் கண்டு குற்றவாளிகளை கைது செய்த கோவை போலீசார் !
துடியலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 15 ஆம் தேதி விகேஎல் நகர், பவர் லயன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் இரண்டு துண்டுகள் ஆக்கப்பட்ட ஆணின்…
Read More » -
வேலூர் மாவட்ட காவலர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டு..
கடந்த 29.09.2022 – ம் தேதி வேலூர் மாவட்ட பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலை சின்ன கோவிந்தப்பட்டி அருகே பள்ளிகொண்டா…
Read More » -
போதைப்பொருள் விழிப்புணர்வு : காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்
உலக மருந்தாளுனர்கள் தினம் வரும் 25.09.2022 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்லவன் மருந்தியல் கல்லூரி மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கத்தினர் சுமார் 220 மாணவ, மாணவிகள்…
Read More » -
திருப்பூர் அருகே வழிப்பறி – தந்தை, மகன் கைது.. 24 மணி நேரத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வழிப்பறியில் ஈடுபட்ட தந்தையையும், அவருக்கு துணையாக இருந்த மகனையும் 24 மணி நேரத்தில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 33…
Read More » -
பல்வேறு திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு பதுங்கியிருந்த திருடன் தஞ்சை தனிப்படையினரால் கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, திருவிடைமருதூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு.காமராஜ் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் திருவிடை மருதூர்…
Read More » -
வாகன தணிக்கையின் போது குற்றங்களை பதிவு செய்ய கேமராக்கள்… : திருச்சி காவல் ஆணையர் வழங்கினார்..!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும்,…
Read More » -
தென்காசி மாவட்டத்தில் பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS., அவர்கள் 29/09/2022 அன்று ரிப்பன் வெட்டி…
Read More » -
போக்சோ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு 25 வருடம் கடுங்காவல் சிறை மற்றும் 3 லட்சம் அபராதம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நாடிமுத்து மற்றும் மணிகண்டனுக்கு 25 வருடம்…
Read More »