போலீஸ் செய்திகள்
-
மயிலாடுதுறையில் லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தவர்கள் கைது!
தஞ்சாவூர் சரகத்திற்க்குட்பட்ட தஞ்சாவூர், திருவாருர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா, குட்கா, லாட்டரி, குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி. A.கயல்விழி,…
Read More » -
உளவுத்துறை ஐ.ஜி Dr.செந்தில்வேலன் IPS.,
சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தேசிய அகாடமியில் பயிற்சியில் முதலாவதாக வந்து வாள் பெற்றவர்…
Read More » -
திருச்சி மாநகரத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும், மருந்து சரக்கு…
Read More » -
பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பிரித்விராஜ் சவுகான் நியமனம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தவும், திருட்டுக்களை ஒழிக்கவும், பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள பிரித்விராஜ் சவுகான் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டை…
Read More » -
பெண் தலைமை காவலரின் துணிகரமான செயலுக்கு பாராட்டு !
போக்குவரத்து வடக்கு மாவட்டம் B1 வடக்கு கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட Parrys Corner சந்திப்பில் 02.08.2022 அன்று பணியில் இருந்த திருமதி.வித்யா பொற்கொடி அவர்கள், சந்தேகத்திற்கு…
Read More » -
பாய்மர படகுகளில் உலக சாதனை : கடலோர பாதுகாப்பு படையினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த காவலர்கள் பாய்மர படகுகள் மூலம் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்று மீண்டும் சென்னை வந்தடைந்தது…
Read More » -
மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து சிக்னல் வசதி… கோவை மாநகர காவல் ஆணையர் திறந்து வைத்தார்…!
கோவை மாநகர காவல் ஆணையர் திரு . V. பாலகிருஷ்ணன் IPS . , அவர்கள் உத்தரவின் பேரில் , கோவை மாநகர எல்லைக்குட்பட்ட முக்கிய சாலைகளில்…
Read More » -
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா
குமாரசாமி சிவகாமியின் மைந்தனே“கர்மவீரறாய்” காலத்திலும் நிற்பவரே !படிப்பின் அவசியம் உணர்ந்த “படிக்காத மேதையே” !“பாரத ரத்னா விருது”ம் தேடி வந்ததே உன்னை தேடி ! படிக்கும் பிள்ளைகளின்…
Read More » -
புதுக்கோட்டை பள்ளியில் போதைப் பொருட்களின் தீமை குறித்த விழிப்புணர்வு..!
புதுக்கோட்டை நகர உட்பிரிவு பகுதியில் அமைந்திருக்கும் Sacred Heart Higher Secondary School பள்ளியில் மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.…
Read More » -
ரூபாய் 70 லட்சம் பணம் கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்.. 6 மணி நேரத்தில் தொழில் அதிபரை பத்திரமாக மீட்ட புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் காவல் சரகம், வடக்கு ரதவீதியில் வசித்து வரும் பழனியாண்டி பிள்ளையின் மகன் சந்திரசேகரன் (67) என்பவர் CRK டிரான்ஸ்போர்ட் என்ற பெயரில் தொழில்…
Read More »