போலீஸ் செய்திகள்
-
வழிப்பறி கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது!
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின் படியும் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்…
Read More » -
தூத்துக்குடி கந்து வட்டி வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டிலிருந்த 22 ஆவணங்கள் பறிமுதல் : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் எச்சரிக்கை !
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீவைகுண்டம் கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் நம்பி (49) என்பவர் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நிலத்தின் ஆவணங்களை…
Read More » -
காவல்துறை உங்கள் நண்பன்
04/06/22 அன்று தமிழக ஆளுநர் வழி காவல் பாதுகாப்பு பணியில் பொழுது நான் சென்னை ஜிஎஸ் ரோட்டில் அமைந்துள்ள M.H பாயிண்டில் பணிபுரிந்தேன். அச்சமயத்தில் ஒரு வாகனமானது…
Read More » -
காவல் உதவி செயலியில் ‘வணிகர் உதவி’ : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி அறிவிப்பு
வணிகர்கள் பாதுகாப்பு குறித்து டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. இது வணிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பூரிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. சமீபகாலமாகவே தமிழக வியாபாரிகளுக்கு…
Read More » -
செல்போன் பறிப்பு, கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பு
திருப்பூர் மாநகரம் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நொச்சிபாளையம் பிரிவில் இருந்து விக்னேஸ்வரா நகர் செல்லும் வழியில் கடந்த 27.04.2022 அன்று சுப்பிரமணி என்பவரின் செல்போனை…
Read More » -
சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்ற மாணவர்களுக்கான கண் பரிசோதனை மருத்துவ முகாம் : இணை ஆணையாளர் திருமதி.S.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றங்கள் புதுப்பிக்கப்பட்டும், (GCP-Police Boys and…
Read More » -
போலீஸ் கமிஷனர் ரவி பணி ஓய்வு
புதிதாக உருவாக்கப்பட்ட, தாம்பரம் போலீஸ் கமிஷனராக, டி.ஜி.பி., ரேங்கில் பணியாற்றி வந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ரவி பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பிரிவு உபசார நிகழச்சி, சென்னை…
Read More » -
கடந்த 5 மாதங்களில் 7526 பேர் கைது..! திருச்சி மாநகர காவல்துறை அதிரடி…
திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து இந்த ஆண்டு 7526 நபர்கள் மீது சிறப்பு மற்றும் உள்ளுர்…
Read More » -
திருவாரூர் மாவட்ட காவல் அலுவலர்களுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களின் பாராட்டு…
வடுவூர் காவல்நிலைய ஆதாயக்கொலை வழக்கில் எதிரிகளை கைது செய்தது மற்றும் கொரடாச்சேரி இரட்டை கொலை தொடர்புடைய எதிரிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத்தந்தது ஆகிய நற்பணிகளை பாராட்டி திருவாரூர்…
Read More » -
மக்கள் குறைகளை கேட்டறிந்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் கந்தரவக்கோட்டை காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக கேட்டு மக்களின் குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி…
Read More »