போலீஸ் செய்திகள்
-
திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு
தஞ்சை மாவட்டத்தில் திருட்டு போன ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் செல்போன் வழிப்பறி, திருட்டு போன்ற…
Read More » -
கன்னக்களவு திருட்டு குற்றவாளிகளை கைது ! களவு போன சொத்துக்களை மீட்ட புதுக்கோட்டை மாவட்ட போலீசார்
புதுக்கோட்டை நகர உட்கோட்ட நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் கடந்த 05.03.2022 ஆம் தேதி இரவு சுமார் 11.00 மணியளவில் இரவு கன்னக்களவு…
Read More » -
போக்குவரத்து காவல் துறை சார்பாக தண்ணீர் பந்தல்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், போக்குவரத்து காவல் துறை சார்பாக சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள்…
Read More » -
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை : திருப்பூர் மாநகரில் குறையும் குற்ற சம்பவங்கள்
திருப்பூர் மாவட்டம் நல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம் சாலை புது ரோடு அருகில் கடந்த 03.04.2022 கஞ்சா விற்பனைக்காக கடத்தி வந்த தேனி மாவட்டத்தைச் சார்ந்த…
Read More » -
டிராக்டரை திருடிய கும்பல்… அதிரடியாக கைது செய்த மயிலாடுதுறை போலீஸ்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட வழுவூர் நெய்குப்பையை சேர்ந்த விவசாயி நேரு. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நில விவசாய பணிகளுக்கு…
Read More » -
இருதரப்பினருக்குமிடையே மோதல்… வேளச்சேரி காவல் குழுவினரால் 5 பேர் கைது.
சென்னை, வேளச்சேரி பகுதியில் 05.05.2022 அன்று மதியம் கலையரசன் என்பவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அதே பகுதியைச்சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிகண்டன் (எ) மதுரைமணி ஆகிய…
Read More » -
தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி அதிகாரிகளுடன் ஆலோசனை..
திருச்சியில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய மண்டலக் காவல்துறை அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆலோசனை நடத்தினார். திருச்சியில் நடந்த வணிகர்…
Read More » -
பெற்ற தந்தையை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி படுகொலை செய்த மகன் : குற்றவாளிகளை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார் !
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் உட்கோட்டம் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈபி காலனி அன்னை சத்யா நகரில் பெற்ற தந்தையை மகனே அவரது நண்பர்களுடன் சேர்ந்து…
Read More » -
தானியங்கி போக்குவரத்து சிக்னல் : திருச்சி காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலின்றியும், முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும்,…
Read More » -
இரவு நேர விசாரணை கூடாது : டிஜிபி சைலேந்திர பாபு
கொலை- கொள்ளை உள்பட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.…
Read More »