போலீஸ் செய்திகள்
-
காவல் கரங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நடை பேரணி
சென்னை பெருநகரில் சுற்றித்திரியும், ஆதரவற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் 21.04.2021 அன்று…
Read More » -
ஆபரேஷன் வேட்டை 2.0 திட்டத்தின் படி பள்ளி, கல்லூரி பகுதிகளில் கஞ்சா முற்றிலும் ஒழிப்பு – ஐஜி பாலகிருஷ்ணன் தகவல்
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தின்படி மத்திய மண்டலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் முற்றிலும் கஞ்சா ஒழிக்கப்பட்டுள்ளது. குட்கா மற்றும் புகையிலை விற்றதாக 283…
Read More » -
திருப்பூர் மாநகரப்பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த வழக்கில்
சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினருக்கு டிஜிபி பாராட்டுகடந்த 16.12.2021 அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட அங்கேரிபாளையம் ரோடு அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொங்கு நகர் சரக…
Read More » -
திருப்பூர் மாநகரப்பகுதியில் உள்ள நகைக்கடை கொள்ளை வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த தனிப்படையினருக்கு டிஜிபி பாராட்டு
கடந்த 04.03.2022 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த நகைக் கொள்ளை சம்பவத்தில் 3.75 கிலோ தங்கம், 28 கிலோ வெள்ளி, 15,00,000…
Read More » -
பேராவூரணியில் குற்றச்செயல் தடுப்பு குறித்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்
பேராவூரணி தனியார் திருமண அரங்கில் போலீஸ் துறை சார்பில் குற்றச்செயல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டம் மது அமலாக்கப் பிரிவு…
Read More » -
கஞ்சா விற்பனை செய்தால், குண்டர் சட்டம் பாயும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை..!
ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு உருவாக்கி உள்ளார். மேலும், கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை…
Read More » -
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டி
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து அறந்தாங்கி உட்கோட்டத்தில் சமூக நல்லிணக்க கூடைப்பந்து போட்டி அறந்தாங்கி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 04.04.2022 அன்று நடைபெற்றது. திருச்சி…
Read More » -
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள்
புதுக்கோட்டை உட்கோட்டத்தில் 26.03.2022 – ஆம் தேதியன்று நகர உட்கோட்டத்தில் காவல்துறை சார்பில் காவலர்கள் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் வாலிபால், கிரிக்கெட் மற்றும் இறகுப்பந்து…
Read More » -
விவசாய வித்தகர்கள்
நெல்ல ஊறவச்சி நெருப்புல அவியவச்சிநெடுநேரம் காயவச்சி நடுவீட்ல குழிபறிச்சிஊருசனம் உலக்கையால் குத்திய புழுங்கரிசிஉமியெல்லாம் முறத்தாலே புடைச்சு அரிசபிரிச்சிகாத்துவாங்கும் கீத்துகூரை கவலையில்லா கிராமத்துக்குள்ளகிழவன் கிழவி முணுமுணுத்து கல்லெடுக்கும் அரிசிக்குள்ளவளர்த்துவரும்…
Read More » -
வாசிப்பு நேசிப்பு சுவாசிப்பு
தொடர் – 8 : இன்றைய இளைஞர்களின்புத்தியும், உத்தியும், சக்தியும் பழையன கழிதல் புதியன புகுதல் என்கிற கோட்பாட்டின்படி முன்னோர்கள் கடைபிடித்த ஜாதி மத பேதத்தை கடைபிடிக்காமல்,…
Read More »