போலீஸ் செய்திகள்
-
தஞ்சை பிரபல ரவுடி சூரக்கோட்டை ராஜா குண்டர் சட்டத்தில் அடைப்பு
தஞ்சாவூரை கலக்கி வந்த பிரபல ரவுடி ராஜா என்கின்ற சூரக்கோட்டை ராஜா இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் இருந்து…
Read More » -
தஞ்சையில் சட்ட விரோதமாக போலி மது ஆலை நடத்தி வந்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சை துலுக்கம்பட்டி பகுதியில் போலி மது தயாரிக்கும் ஆலையை…
Read More » -
கோவை மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபர்கள் அதிரடி கைது
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர்.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சுதாகர், இ.கா.ப., அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், கோவை சரக…
Read More » -
சாஸ்திரி நகர் பகுதியில் பெண்ணிடம் தங்கச்செயின் பறித்தவர் சாஸ்திரி நகர் காவல் குழுவினரால் கைது
4 1/2 சவரன் தங்கச்செயின் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் வசிக்கும் கிருத்திகா (வ/38) என்பவர் கடந்த 25.03.2022 அன்று இரவு…
Read More » -
காஞ்சிபுரத்தில் குற்றதடுப்பு நடவடிக்கையாக குற்றவாளிகளை கண்டறிய அதிநவீன கேமரா செயல்பாடுகள்
காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்திலும், முக்கிய பொது இடங்களிலும் குற்றம் புரியும் நோக்கத்தில் செயல்படும் பழைய குற்றவாளிகளையும் சந்தேக நபர்களையும் அடையாளம் காணும் வகையில் அதிநவீன கண்காணிப்பு…
Read More » -
இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு பேருந்தில் காவலர்கள் பயணிக்கும் திட்டம்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னையில் பெண்கள் பாதுகாப்புக்காக, இரவு நேர பஸ்களில், போலீசாரை பணியமர்த்தும் திட்டம், விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.இது தொடர்பாக, சென்னை மாநகர…
Read More » -
போக்சோ குற்றவாளிக்கு 18 வருட கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 30,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
கோவை மாவட்டம், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 வயது மற்றும் 11வயது -(2 சிறுமி) 3 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த…
Read More » -
விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு குடும்பமே ஒன்று சேர்ந்து கஞ்சா கடத்திய 7 பேர் கொண்ட கும்பல் கைது..!
தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி IPS., அவர்களின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையிலான சரக தனிப்படைக்கு கிடைத்த ரகசிய…
Read More » -
சட்டவிரோதமாக 24 மணி நேர மதுபான விற்பனை… நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒட்டங்காடு கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது. திமுகவை சேர்ந்த சிலர் ஜாதிக்கு ஒருவர் என கூட்டணி சேர்ந்து மதுக்கடையில்…
Read More » -
ஆனைமலை காவல் நிலையத்தை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூட்டாக திடீர் ஆய்வு
கோவை மாவட்டம், வால்பாறை உட்கோட்டம், ஆனைமலை காவல் நிலையத்தை 26.03.2022 அன்று மாலை கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் முத்துசாமி இ.கா.ப., மற்றும் கோவை மாவட்ட…
Read More »